யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற 2-ம் லெப். மாலதியின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

Posted by - October 11, 2021
யேர்மன் தலைநகர் பேர்லினில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்…
Read More

கலைஞர் சதாசிவம் வேல்மாறன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு

Posted by - October 11, 2021
கலைஞர் சதாசிவம் வேல்மாறன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு கலைஞனாகவும் நல்ல பண்பாளனாகவும் தன்னை அடையாளப்படுத்திய தமிழீழத்தின் புகழ்éத்த தபேலா வாத்தியக்…
Read More

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வும்!

Posted by - October 11, 2021
தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள்…
Read More

தமிழ்ப் பெண்களின் எழுச்சியின் சுடரான 2ஆம் லெப். மாலதி- மா.பாஸ்கரன் யேர்மனி.

Posted by - October 11, 2021
தமிழீழ விடுதலைப் போரியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைத்துப் பெண்களின் பெரும் எழுச்சிக்கு வித்திட்ட 2ஆம் லெப்டினண்ட் மாலதியவர்களின் 35ஆவது…
Read More

லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலைகளும் அதிகரிப்பு

Posted by - October 11, 2021
லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை  984 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.…
Read More

12 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி விடுதலை!

Posted by - October 10, 2021
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 12 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்றைய தினம் மொனராகலை…
Read More

நல்லூர் மாப்பாண முதலியார் மிகச்சிறந்த மனிதன் மிகச்சிறந்த நிர்வாகி !-முதல்வர் மணிவண்ணன்

Posted by - October 9, 2021
நல்லூர் மாப்பாண முதலியார்மிகச்சிறந்த பண்பாளன் எல்லாவற்றுக்கும் மேலாக ஆடம்பரமோ பந்தாவோ அற்ற எளிமையின் வடிவமான மிகச்சிறந்த மனிதன் மிகச்சிறந்த நிர்வாகி…
Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் யேர்மனி வாழ் தமிழ் மக்களின் இடர்கால உதவி.

Posted by - October 8, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார் கட்டு வடக்கு பகுதிக் கிராமங்களில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட மிகவறுமைநிலையில் உள்ள 60 குடும்பங்களுக்கு கடந்த செத்தெம்பர்…
Read More

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி ,2021-சுவிஸ்.

Posted by - October 8, 2021
தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டிக்கான விபரமும், பேச்சு ஆக்கங்கங்களும் வெளியிடப்பெற்றுள்னள.…
Read More

தமிழ் அரசியல் கைதிகள் யாழ். சிறைக்கு மாற்றம்

Posted by - October 8, 2021
அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக விரைவில் யாழ். சிறைக்கு மாற்றப்படுவதற்கான…
Read More