முல்லைத்தீவு மாவட்டத்தில் யேர்மனி வாழ் தமிழ் மக்களின் இடர்கால உதவி.

360 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார் கட்டு வடக்கு பகுதிக் கிராமங்களில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட மிகவறுமைநிலையில் உள்ள 60 குடும்பங்களுக்கு கடந்த செத்தெம்பர் மாத்த்தில் யேர்மனி நாட்டின் Mettingen, Freren ,Ibbenbüren, Recke , Lohne ,Quierschied ஆகிய நகரங்களில் வாழுகின்ற தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் இடர்கால உதவியாக உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இவ்வுதவியினைப் பெற்ற உடையார்கட்டு வடக்கு மக்கள் யேர்மனி வாழ் தமிழ் மக்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.