ஒதுங்கி நிற்கும் தமிழ்த்தரப்பு

Posted by - August 14, 2022
இலங்கையின் தற்போதைய நெருக்கடி  பற்றி செயலாற்றுபவர்கள் குறிப்பாக தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் இந்த நெருக்கடியை முதலில் கோட்பாட்டு ரீதியாக புரிந்து கொள்ள…
Read More

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கும் முயற்சிகள் ஒப்பேறுமா ?

Posted by - August 12, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை இம்மாத முதல் வாரத்தில் சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து நிகழ்த்திய கொள்கை விளக்கவுரை பரவலான…
Read More

சீன கப்பல் வந்தாலும் சிக்கல் வராவிட்டாலும் பிரச்சினை : ஜனாதிபதி எவ்வாறு சமாளிக்கிறார் என்பதே முக்கியம் – ரங்க கலன்சூரிய

Posted by - August 11, 2022
சீன கப்பலை வர இலங்கை அனுமதிக்காவிடின் நிச்சயமாக சீனா பிரதிபலிப்புகளை செய்யும். அதேநேரம் இந்தியாவின் கரிசனையையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். கப்பல்…
Read More

ரணில் என்ன செய்யப்போகிறார் ?

Posted by - August 9, 2022
வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைக்க போவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றமை குறித்து வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் மிகவும்…
Read More

இணையுமா தமிழ் பேசும் கட்சிகள் ?

Posted by - August 7, 2022
“சுமந்திரன், சித்தார்த்தன் ஆகியோரின் வாதாட்டத்தினைக் கடந்து, ஜனாதிபதி ரணில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்ததாக கூறுவதானது, கூட்டமைப்புக்குள் ‘கறுப்பு ஆடுகள்’…
Read More

கடற்படைக்கான தரவுகளை திரட்டுவதே சீனக்கப்பலின் நோக்கம் – கேர்ணல் ஹரிகரன் தெரிவிப்பு

Posted by - August 7, 2022
இந்தியப் பெருங்கடலில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரிவான கடற்படையின் நடவடிக்கைகளுக்கு தேவையான தரவுகளைச் சேகரிப்பதற்காகவே சீனாவின் யுவான் வாங்-5…
Read More

அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்

Posted by - August 7, 2022
தமிழ் அரசியலைப் பொறுத்தவரை இரண்டு விடயங்கள் முக்கிய பேசுபொருளாகியுள்ளன. ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்கவுரை, இரண்டாவது ஜனாதிபதியுடன்…
Read More

குறிவைப்பும் விளைவும்

Posted by - August 7, 2022
இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் பொருளாதார வல்லுநருமான, ரகுராம் ராஜன் ராய்பூரில் நடந்த மாநாடு ஒன்றில்…
Read More

ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை கூறும் செய்திகள்

Posted by - August 4, 2022
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ஜூலை 21 பாராளுமன்ற வளாகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க 24 மணி நேரம் கடந்துவிடுவதற்கு…
Read More

காலிமுகத்திடலில் கரையொதுங்கும் சடலங்களின் பின்னணி என்ன ? – ஜனநாயகப் போராட்டங்களுக்கான பெண்கள் அமைப்பினர் கேள்வி

Posted by - August 3, 2022
நாட்டில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவந்த தன்னெழுச்சிப்போராட்டத்தின் முன்னரங்கில் நின்று இயங்கிய செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்பட்டுவரும் அடக்குமுறைகளைக் கடுமையாகக் கண்டித்திருக்கும்…
Read More