இன்புளுவன்ஸா தொடர்பில் எச்சரிக்கை

Posted by - April 22, 2017
இன்புளுவன்ஸா ஏ.எச்.வன்.என்.வன் தொற்று மேலும் பரவுவதால் மக்கள் அது தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும் என சுகாதார சேவை பணிப்பாளர்…
Read More

குரம் ஸேக்கின் உடலில் 45 காயங்கள்

Posted by - April 22, 2017
இலங்கையில் கொல்லப்பட்ட குரம் ஸேக்கின் உடலில் 45 காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. பிரிட்டனைச்…
Read More

கொழும்பின் சில பாகங்களில் நீர்விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Posted by - April 22, 2017
கொழும்பின் சில பாகங்களில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று மாலை 6 மணிவரை 24 மணிநேரத்திற்கு நீர்விநியோகம்…
Read More

திண்மக் கழிவுகள் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு பொருத்தமானதொரு வேலைத்திட்டத்தை உருவாக்குக – ஜனாதிபதி

Posted by - April 22, 2017
நாட்டில் காணப்படும் திண்மக் கழிவுகள் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு பொருத்தமானதொரு வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.…
Read More

உளர்த்தப்பட்ட கடல் ஆமை இறைச்சியுடன் ஆறு பேர் கைது

Posted by - April 22, 2017
உளர்த்தப்பட்ட கடல் ஆமை இறைச்சியுடன் ஆறு பேரை கடற்பாதுகாப்பு படையினர் கைதுசெய்துள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து சுமார் 13.2 கிலோ உளர்த்தப்பட்ட…
Read More

இலங்கை பிரதமரின் இந்திய விஜயத்தில் பல முக்கிய கலந்துரையாடல்கள்

Posted by - April 22, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது, முக்கிய பல கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி இந்தியா…
Read More

கொரிய மொழி நிபுணத்துவ சோதனை 27ஆம் திகதி

Posted by - April 22, 2017
இந்த வருடத்துக்கான மதிப்பீடு அடிப்படையில் புள்ளி வழங்கும் கொரிய மொழி நிபுணத்துவ சோதனை இந்த மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.…
Read More

மலைநாட்டில் 284 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது

Posted by - April 21, 2017
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தனிவீட்டு திட்டத்தின் தொடர்ச்சியாக…
Read More

திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கு மத்திய அதிகாரசபையை அமைக்க ஜனாதிபதி பணிப்பு

Posted by - April 21, 2017
நாட்டில் நிலவும் திண்மக்கழிவு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பொருத்தமான நிகழ்ச்சித்திட்டங்களைத் தயாரிக்குமாறும் இந்த விடயத்தில் மத்திய அதிகாரசபைக்கு அதிகாரத்தை வழங்குவதற்குத் தேவையான…
Read More

நுவரெலியா வசந்த கால ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பில் ஆராய குழு அமைக்கவும் – ஆர்.ராஜாராம்

Posted by - April 21, 2017
நுவரெலியா வசந்த கால ஏற்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளது. மாகாணசபையில் எடுக்கப்பட்ட எந்த ஒரு தீர்மானமும் முறையாக
Read More