சந்திரிக்காவும், மகிந்தவும் அடுத்தடுத்த ஆசனங்களில்! மரியாதை செலுத்தினார் மோடி!

Posted by - May 12, 2017
ஐக்கிய நாடுகள் வெசாக் தின நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு தனது மரியாதையையும்,…
Read More

அதிகாரத்தை கைப்பற்ற சதித்திட்டம் தீட்டவில்லை- என்கிறார் மகிந்த

Posted by - May 12, 2017
நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு கூட்டு எதிரணி சதித் திட்டம் எதையும் தீட்டவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச…
Read More

எதிர்காலத்தில் இலங்கையின் அபிவிருத்தியில் பங்காளராக இந்தியா தயார்

Posted by - May 12, 2017
எதிர்காலத்தில் இலங்கையில் பலமிக்க பொருளாதாரத்தை உருவாக்கி கொடுப்பதற்கு மற்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கையில் அபிவிருத்திப் பங்காளராவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர…
Read More

சய்டமை பாதுகாப்பதில் உள்ள அக்கறை டெங்கு ஒழிப்பில் இல்லை

Posted by - May 12, 2017
சய்டம் நிறுவனத்தை பாதுகாப்பதற்கு சுகாதார அமைச்சர் மேற்கொள்ளும் முயற்சிகளை டெங்கு ஒழிக்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தாமை நாட்டினுள் அழிவு நிலையை தோற்றியுள்ளதாக…
Read More

டெங்கு அவதானம் – பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகள் ஆரம்பம்

Posted by - May 12, 2017
டெங்கு காய்ச்சல் அவதானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில்…
Read More

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு குற்ற விசாரணை பிரிவினரிடம்

Posted by - May 12, 2017
பிலியந்தலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு குற்ற விசாரணை பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சம்பவத்துக்கு…
Read More

நாடு திரும்பினார் மோடி

Posted by - May 12, 2017
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை டில்லி திரும்பினார்.…
Read More

“1990” அம்பியூலன்ஸ்கள் நாடு முழுவதும் – நரேந்திர மோடி

Posted by - May 12, 2017
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள “1990” அம்யூலன்ஸ்கள் நாடுமுழுவதும் விஸ்தரிக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று நோர்வூட்…
Read More

கொழும்பிலிருந்து வாரணாசிக்கு நேரடி விமானச் சேவை – மோடி அறிவிப்பு

Posted by - May 12, 2017
கொழும்பிலிருந்து – வாரணாசிக்கான நேரடி விமானசேவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் இடம்பெறுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.…
Read More