மக்களுக்கு அரச அதிகாரிகள் பணிய வேண்டும்-அமைச்சர் வஜிர அபேவர்தன (காணொளி)

Posted by - September 11, 2016
அரச  அதிகாரிகள்  ஒவ்வொருவரும்  நாட்டு மக்களின் ஆணைக்குப்  படிந்து  சேவை  செய்ய வேண்டுமென்றே  அரசியல்  அமைப்பு  வலியுறுத்துவதாக,  உள்நாட்டலுவல்கள்  அமைச்சர்…
Read More

கிழக்கில் ஒருசில அரச அதிகாரிகளை மாற்ற வேண்டும்-முதலமைச்சர் (காணொளி)

Posted by - September 11, 2016
கிழக்கு மாகாணத்தில்  மக்களின்  தலைகளில்  அடிக்கின்ற  ஒரு  சில  அரசியல்  தலைமைகள் உள்ள  காரணத்தால்,  மக்களும்,  அரசியல்  தலைமைகளும்  அதனைப்…
Read More

மட்டக்களப்பில் மணல் இல்லை-பிரதி அமைச்சர் அமீர் அலி (காணொளி)

Posted by - September 11, 2016
மட்டக்களப்பு  மாவட்டத்தில்  மணல்  பற்றாக்குறை  காரணமாக, அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட  நிதிகள் திரும்பிச்செல்லும்  வாய்ப்பு  அதிகமுள்ளதாக  கிராமிய  பொருளாதார அலுவல்கள்  பிரதி…
Read More

கிளி முரசுமோட்டையில் விபத்து- 2 பெண்கள் படுகாயம்(காணொளி)

Posted by - September 10, 2016
கிளிநொச்சி முரசுமோட்டை இரண்டாம்கட்டைப்பகுதியில் இடம்பெற்ற வீதிவிபத்தில் பெண்கள் இருவர் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.…
Read More

வவுனியா, மன்னாரில் குற்றங்களை தமிழில் முறையிட தொலைபேசி இலக்கங்கள் (காணொளி)

Posted by - September 10, 2016
வடக்கு மாகாணத்தில் குற்றச்செயல்களை குறைக்கும் முயற்சியாக, குற்றங்கள் தொடர்பாக தாய்மொழியில் முறைப்பாடு செய்வதற்கு வவுனியா மற்றும் மன்னார் மக்களுக்கு புதிய…
Read More

நாட்டின் பிரச்சினைகளின் ஆழத்தைப் புரிந்து செயற்பட வேண்டும்-ஜனாதிபதி (காணொளி)

Posted by - September 10, 2016
நாட்டிலுள்ள பிரச்சினைகளின் ஆழத்தைப் புரிந்துகொண்டு, புத்திக்கூர்மையுடன் செயற்பட வேண்டிய தருணத்தில் இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று பொரளை…
Read More

2020இல் நாட்டின் கடன்சுமை குறையும்-பிரதமர் (காணொளி)

Posted by - September 10, 2016
2020ஆம் ஆண்டாகும் போது நாட்டின் கடன் சுமையை குறைப்போம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின்…
Read More

அரசியல் தீர்வு காணப்பட்ட பின்பே நல்லிணக்கம் சாத்தியம்-வடக்கு முதலமைச்சர் (காணொளி)

Posted by - September 10, 2016
அரசியல் தீர்வு காணப்பட்ட பின்பே இன நல்லிணக்கம் சாத்தியமாகுமென வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேசிய இளைஞர் சேவை…
Read More

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுகூரல் (காணொளி)

Posted by - September 10, 2016
மட்டக்களப்பில் பாரிய சோகமாக வர்ணிக்கப்படும் சத்துருக்கொண்டான் படுகொலை நேற்று நினைவுகூரப்பட்டது. சர்வதேசமே படுகொலைக்கான நீதியை வழங்கு என்னும் கோரிக்கையை முன்வைத்து,…
Read More

உடுவில் பாடசாலை மாணவிகளின் போராட்டம் மல்லாகம் நீதவானின் தலையீட்டால் முடிவு (வீடியோ,படங்கள்)

Posted by - September 8, 2016
கடந்த சில நாட்களாக உடுவில் மகளிர் கல்லூரியில் நடைபெற்றுவந்த போராட்டம் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் தலையீட்டினால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.…
Read More