ஆதாம்பாலம், மணல்தீடைகளின் நிலை தொடர்பில் ஆய்வு (காணொளி)

Posted by - September 14, 2016
  இந்தியாவின் தனுஷ்கோடி அருகிலுள்ள ஆதாம்பாலம், மற்றும் மணல்தீடைகளின் தற்போதைய நிலை தொடர்பில், இந்திய கப்பல் போக்குவரத்துறை செயலாளர் தலைமையில்…
Read More

பாம்பன் குந்துகால் கடற்கரையில் கரையொதுங்கிய இராட்சத சுறா (காணொளி)

Posted by - September 14, 2016
இந்தியா பாம்பன் அருகே குந்துகால் கடற்கரை கிராமத்தில் இறந்த நிலையில் இராட்சத புள்ளிசுறா ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. கரையொதுங்கிய இராட்சத…
Read More

இலங்கையில் சிறுநீரக நோய் ஒழிப்பிற்கு நெதர்லாந்து உதவி (காணொளி)

Posted by - September 14, 2016
நாட்டில் சிறுநீரக நோய் ஒழிப்புக்குத் தேவையான ஆய்வு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு நெதர்லாந்து அரசாங்கம் முன்வந்துள்ளது. இதற்கமைய நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த…
Read More

வட மாகாணத்தில் அரச நியமனங்களுக்கான வயதெல்லை அதிகரிப்பு (காணொளி)

Posted by - September 14, 2016
வட மாகாணத்தில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படுபவர்களின் வயதெல்லை 35இல் இருந்து 40ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட்…
Read More

கலையழகனின் மனைவிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பாணை (காணொளி)

Posted by - September 14, 2016
கிளிநொச்சி விநாயகபுரத்தில் வசித்து வரும் வடபோர்முனையின் கட்டளைத் தளபதியாக இருந்து மரணமடைந்த லெப் கேணல் கலையழகனின் மனைவிக்கு, கொழும்பு பயங்கரவாத…
Read More

தனுஷ்கோடி மணல்திடலில் இலங்கை அகதி மீட்பு (காணொளி)

Posted by - September 14, 2016
இந்தியா,  இராமேஸ்வரம் தனுஷ்கோடி மணல்திடலில் தவித்துவந்த இலங்கை அகதியை கைது செய்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.…
Read More

இரணைதீவில்  மீன்பிடிக்க 25 வருடங்களின் பின் அனுமதி (காணொளி)

Posted by - September 14, 2016
பூநகரி   இரணைதீவில்  தங்கியிருந்து மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்  தெரிவித்துள்ளார். எமது  இணையத்திற்கு  வழங்கிய…
Read More

ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பம் (காணொளி)

Posted by - September 13, 2016
ஐக்கிய  நாடுகள் மனித உரிமை பேரவையின் 33ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகியது. ஐ.நா மனித உரிமைப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில்…
Read More

கிளிநொச்சியில் உமையாள்புரத்தில் சடலம் மீட்பு (காணொளி)

Posted by - September 13, 2016
கிளிநொச்சி  பரந்தன் உமையாள்புரம் இரசாயனத் தொழிற்சாலைக்கு பின்புறமாக சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. பரந்தன் உமையாள்புரம் இரசாயனத் தொழிற்சாலைக்கு பின்புறமாக…
Read More

காவேரி பிரச்சினையால் இந்தியர்களை உலகம் ஏளனம் செய்யும்-விஜயகாந் (காணொளி)

Posted by - September 13, 2016
இந்தியர்களுக்குள்  பிரச்சினை ஏற்பட்டால் உலகம் ஏளனம் செய்யுமென்று இந்திய தேசிய முற்போக்குக் கழகத் தலைவர் விஜயகாந் தெரிவித்துள்ளார்.   காவேரி…
Read More