தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்ககூடாது – ரணில் வேண்டுகோள்

Posted by - August 19, 2021
ஆப்கானில் தலிபானின் அரசாங்கத்தை அவசரப்பட்டு இலங்கை அங்கீகரிக்ககூடாது என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More

சண்டே ஐலண்ட்’ ஆசிரியர் கொவிட் தொற்றால் காலமானார்

Posted by - August 19, 2021
சண்டே ஐலன்ட் தலைமை ஆசிரியர் சுரோஷ் பெரேரா நேற்று(18) காலமானார். கொவிட் -19 வைரஸால் பாதிப்புற்று களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை…
Read More

சட்டவிரோத ஒன்றுகூடலால் கொரோனா தொற்று அதிகரிப்பு – வைத்தியர். ஹேமந்த ஹேரத்

Posted by - August 19, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஏற்பாடு செய்யப்பட்ட சமீபத்திய நிகழ்வுகளால் சமூகத்திலிருந்து பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள்…
Read More

ஒரு குறுகிய காலத்திற்கு நாட்டை முடக்குவது, பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தாது – ஹர்ஷ டி சில்வா

Posted by - August 19, 2021
ஒரு குறுகிய காலத்திற்கு நாட்டை முடக்குவது நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற…
Read More

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அறிவுறுத்தல்

Posted by - August 19, 2021
வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் நுழைவதற்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகளை  இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தப்பட்டுள்ளன.
Read More

நாளை நள்ளிரவுடன் இரு வாரங்களுக்கு இலங்கையில் பொது முடக்கமா?

Posted by - August 19, 2021
நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கையை முடக்குமாறு சுகாதார தரப்பு, அரசாங்க தரப்பு உள்ளிட்ட பலரும் அழுத்தம்…
Read More

ஊவா மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுனர்களுக்கான அறிவிப்பு!

Posted by - August 19, 2021
கொரோனா (COVID-19) வைரஸ் தாக்கத்தின் காரணமாக, ஊவா மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.…
Read More

பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு!

Posted by - August 19, 2021
பேக்கரி பொருட்களின் விலை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பாணின் விலை…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 229 பேர் கைது!

Posted by - August 19, 2021
இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய மேலும் 229 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைவாக தனிமைப்படுத்தல்…
Read More

பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரிக்கு கொரோனா!

Posted by - August 19, 2021
பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க எல்லாவவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக வைத்தியருக்கு…
Read More