யாழ். கொடிகாமத்தில் இருந்தும் திலீபன் ஊர்தி பவனி இன்று ஆரம்பம்

Posted by - September 24, 2023
தியாகதீபம் திலீபனின் மற்றுமொரு ஊர்தி பவனி யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (24) ஆரம்பமானது.
Read More

புல்மோட்டை கிராம மக்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கும் பிக்கு

Posted by - September 24, 2023
புல்மோட்டை அரிசி மலை பகுதியில்   இராணுவம் மற்றும் கடற்படையின் ஆதரவோடு புதிய பௌத்த விகாரை அமைத்து வரும் பனாமுரே திலகவங்ச…
Read More

தியாகதீபம் திலீபனுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அஞ்சலி

Posted by - September 24, 2023
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று…
Read More

செல்வராசா கஜேந்திரன் ஜெனிவா பயணம்!

Posted by - September 24, 2023
ஜெனிவாவில் தற்போது இடம்பெற்று வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக  செல்வராசா கஜேந்திரன் இன்று சனிக்கிழமை(23.09.2023)…
Read More

கொக்குத்தொடுவாய் கொலைகளை செய்தவர்களே விசாரணை நடத்தினால் நீதி கிடைக்காது

Posted by - September 24, 2023
கொக்குத்தொடுவாய் விடயம் கொலையை செய்தவர்களே விசாரணைகளை செய்தால் எந்த முறையில் நியாயம் கிடைக்கும் என கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள்…
Read More

உரிமைக்காக போராடிய தமிழர்களை சிறையிலடைத்தது சிங்கள பேரினவாதம்

Posted by - September 24, 2023
பயங்கரவாதம் என்ற போர்வைக்குள் உரிமைக்காக போராடிய தமிழர்களை அடக்கியும் கொன்றும் வலிந்து காணாமல் ஆக்கியும் ஆண்டுக் கணக்காக அப்பாவிகளை சிறைகளில்…
Read More

வட்டிக்கு பணம் வழங்கும் நாடுகளில் சீனா முன்னிலை

Posted by - September 24, 2023
வட மாகாண சபை அவைத தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் ஊடாக அமையத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது…
Read More

இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகள்

Posted by - September 24, 2023
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு  பகுதியில் உள்ள புதர் ஒன்றுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து  வைக்கப்பட்டிருந்த 270,000 போதை மாத்திரைகளுடன்…
Read More

முல்லைத்தீவு வீடொன்றில் தூக்கில் தொங்கியவாறு அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Posted by - September 23, 2023
முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேரங்கண்டல் மங்கை நகர் பகுதியில் உள்ள கதவுகள் பூட்டப்பட்ட வீடு ஒன்றுக்குள்  தூக்கில் தொங்கியவாறு…
Read More