இந்த ஊர்தி பவனி கொடிகாமத்திலிருந்து ஆரம்பமாகி, சாவகச்சேரி, பூநகரி, முழங்காவில், மன்னார், வவுனியா ஊடாக பயணித்து, கிளிநொச்சியை வந்தடைந்து செவ்வாய்க்கிழமை (26) யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தை வந்தடையவுள்ளது.
இந்த ஊர்தி பவனி கொடிகாமத்திலிருந்து ஆரம்பமாகி, சாவகச்சேரி, பூநகரி, முழங்காவில், மன்னார், வவுனியா ஊடாக பயணித்து, கிளிநொச்சியை வந்தடைந்து செவ்வாய்க்கிழமை (26) யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தை வந்தடையவுள்ளது.