கார்த்திகைத்தீபம் – 2017 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்

Posted by - October 12, 2017
கார்த்திகைத்தீபம் 2017 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல். தமிழீழத் தேசிய நாளான கார்த்திகை 27ல் வருடம்தோறும் யேர்மனியில் வெளிவரும் கார்த்திகைத்தீபம்…
Read More

அவுஸ்திரேலிய கட்சியின் தலைமைக்கு இலங்கை வம்சாவளிப் பெண் நியமனம்

Posted by - October 12, 2017
அவுஸ்திரேலியாவின் முன்னணி அரசியல் கட்சிகளுள் ஒன்றான ‘கிறீன்ஸ்’ கட்சியின் விக்டோரியா பிராந்திய தலைவராக இலங்கை வம்சாவளிப் பெண்ணான சமந்தா ரட்ணம்…
Read More

சுவிஸில் கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் அகதி சுட்டுக் கொலை

Posted by - October 8, 2017
சுவிட்சர்லாந்தின் பிரிசாகோ நகரில் உள்ள அகதிகள் நிலையம் ஒன்றில் நேற்று அதிகாலையில் சுவிஸ் காவல்துறையினரால் இலங்கைத் தமிழ் அகதி ஒருவர்…
Read More

ஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வை ஏற்பது தமிழினத்திற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - October 6, 2017
தமிழர்களை அழித்தொழித்து அடிமைப்படுத்தும் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தின் வெளிப்பாடான ஒற்றையாட்சிக் கோட்பாட்டிற்குட்பட்ட தீர்வை ஏற்பது தமிழினத்திற்குச் செய்யும் வரலாற்றுத்…
Read More

தியாக தீபத்தின் 30வது நினைவேந்தல் – லண்டவ், யேர்மனி

Posted by - October 4, 2017
தியாக தீபம் திலீபனின் 30வது நினைவேந்தல் நிகழ்வு லண்டவ் நகரிலே மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது. பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய நினைவேந்தல் தேசியக்கொடியேற்றல்…
Read More

இறந்த அகதியின் சடலத்தை அனுப்பும் பொறுப்பு தம்முடையது அல்ல என்கிறது அவுஸ்ரேலிய தூதரகம்!

Posted by - October 4, 2017
பப்புவா நியூகினியில் உள்ள மனுஸ் தீவு தடுப்பு முகாமில் மரணமடைந்த இலங்கைத் தமிழரின் உடலை இலங்கைக்குத் திருப்பியனுப்ப, அவரது உறவினர்களிடம்…
Read More

லெப்.கேணல் திலீபன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் – யேர்மனி, Wuppertal

Posted by - October 4, 2017
லெப்.கேணல் திலீபன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல்.சங்கர் அவர்களின் 16ம்ஆண்டு நினைவெழுச்சிநாள்.…
Read More

எழுச்சி வணக்க நிகழ்வு – சுவிஸ் – 01.10.2017

Posted by - October 2, 2017
சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும், ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவுகள்…
Read More

யேர்மனி பிராங்போட் நகரில் நடைபெற்ற லெப். கேணல் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 2, 2017
30.9.2017 சனிக்கிழமை யேர்மனி பிராங்போட் நகரில் லெப். கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு…
Read More

லண்டனில் 107 மில்லியன் பவுண்ஸ் மோசடி! தமிழரின் சொத்துக்கள் பறிமுதல்

Posted by - October 1, 2017
பண தூய்மையாக்கலில் ஈடுபட்ட கும்பலின் தலைவரான தமிழர் ஒருவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Read More