தியாக தீபத்தின் 30வது நினைவேந்தல் – லண்டவ், யேர்மனி

312 0

தியாக தீபம் திலீபனின் 30வது நினைவேந்தல் நிகழ்வு லண்டவ் நகரிலே மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது. பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய நினைவேந்தல் தேசியக்கொடியேற்றல் மலர்வணக்கம் சுடர்வணக்கம் அகவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து அரங்கநிகழ்வுகள் இடம்பெற்றன.

தாயகத்திலே இறுதியுத்தத்திலிருந்து வந்த போராளியின் எழுச்சியுரை எழுச்சிநடனங்கள் கவியரங்கு எழுச்சியுரைகள் என்பவை இடம்பெற்றதோடு நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்று நம்பிக்கையோடு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தமிழீழ மக்களின் உறுதியுரையோடு நிறைவுற்றது.

Leave a comment