ஸ்ரீ ல.சு.க. யின் மத்திய செயற்குழுக்கு ஜனாதிபதி இன்று அவசர அழைப்பு

Posted by - August 10, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு  இன்று (10) அவசரமாக கூட்டவுள்ளதாக கட்சி வட்டாரங்கள்…
Read More

‘மாகாண சபை சட்டத்திருத்தத்தை கூட்டமைப்பு எதிர்க்க வேண்டும்’-

Posted by - August 10, 2017
“மாகாண சபைகளை நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான புதிய சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படுமாக இருந்தால், அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…
Read More

’அரசமைப்பு சபையிலிருந்து வெளியேறியமை சபையை பாதிக்காது’-சபாநாயகர் கரு ஜயசூரிய

Posted by - August 10, 2017
“அரசமைப்பு நிர்ணய சபையிலிருந்து வெளியேறியமை, அச்சபையின் நடவடிக்கையில் எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில், நேற்று…
Read More

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று முடிவு

Posted by - August 10, 2017
அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மகிந்த அணியினரால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்றைய தினம் தீர்மானிப்படவுள்ளது. இதனிடையே, அமைச்சர்…
Read More

அமைச்சர் ரவி,  ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்தார்.

Posted by - August 10, 2017
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரைச் சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில்…
Read More

டெனீஸ்வரன் தொடர்பில் 12ஆம் திகதி தீர்மானம் – சிவாஜி 

Posted by - August 10, 2017
வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தொடர்பில் எதிர்வரும் 12ஆம் திகதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக, டெலோ இயக்கம் அறிவித்துள்ளது. டெலோ இயக்கத்தை பிரதிநித்துவப்படுத்தும்…
Read More

விமல் விலகியமை தாக்கத்தை ஏற்படுத்தாது – சபாநாயகர் 

Posted by - August 10, 2017
விமல்வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி விலகியமையானது, அரசியலமைப்பு பேரவையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய…
Read More

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் 

Posted by - August 10, 2017
வேலையற்ற பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்க அரசாங்கம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு…
Read More

எமக்கும் அமைச்சு தேவை- ஆதிவாசிகளின் தலைவர்

Posted by - August 9, 2017
ஆதிவாசிகளின் பொறுப்புக்கள் அரசாங்கத்தின் ஒரு அமைச்சின் கீழ் கொடுக்கப்படல் வேண்டும் என ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியல அத்தோ தெரிவித்துள்ளார். இலங்கை…
Read More

ராஜீவ்காந்தி கொலை தொடர்பில் தண்டனை பெற்றவர்களின் விடுதலை மனு ஒத்திவைப்பு

Posted by - August 9, 2017
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை தொடர்பில் தண்டனை பெற்றவர்களின்  விடுதலை   மனு தொடர்பான விசாரணை  உயர்நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Read More