சிங்கள மக்களின் அமைதியை தெருவில் இறங்கினால் தெரிந்துகொள்ளலாம் – வீரசேகரவிற்கு சுரேந்திரன் அறிவுரை |

Posted by - June 22, 2022
சரத்வீரசேகர பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு பதவியில் இருந்து துரத்தி அடிக்கப் பட்டது சிங்கள மக்கள் அமைதியாக இருந்ததால் தானோ?
Read More

இராட்டிங்கன் தமிழாலயத்தின் முத்துவிழா!

Posted by - June 22, 2022
கடந்த 18.06.2022 சனிக்கிழமை அன்று இராட்டிங்கன் தமிழாலயத்தின் 30ஆவது அகவை நிறைவுவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. யேர்மனி தமிழ்க் கல்விக்கழகத்தின்…
Read More

இடைக்கால வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்திற்கு…

Posted by - June 22, 2022
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று…
Read More

27.6.2022 திங்கட்கிழமை பெல்ஜியம் தலைநகர் புறூசலுக்கு உரிமைக்காக எழுதமிழா என தமிழீழமக்களை அழைக்கும் பாடல்.

Posted by - June 20, 2022
27.6.2022 திங்கட்கிழமை பெல்ஜியம் தலைநகர் புறூசலுக்கு உரிமைக்காக எழுதமிழா என தமிழீழமக்களை அழைக்கும் பாடல். உரிமைக்காக எழுதமிழா! போராட்ட முகவரி…
Read More

படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயலும் இலங்கையர்களிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ள செய்தி என்ன?

Posted by - June 20, 2022
படகுகள் மூலம் அவுஸ்திரேலியா வரும் இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.
Read More

நிலைமைகள் மேலும் மோசமடைந்தால் வன்முறைகள் தீவிரமடையும்.-சம்பந்தன்.

Posted by - June 19, 2022
தற்போதைய பொருளாதார நெருக்கடிகளும், மேலும் மோசமடைந்தால் வன்முறைகள் தீவிரமடையும் ஆபத்துள்ளது. பொதுமக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு ஆட்சியாளர்கள் செவிசாய்பதோடு, நிலைமைகளை சீர்செய்வதற்கு…
Read More

சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மேலும் மோசமாக பாதிக்கப்படலாம் என யுனிசெவ் எச்சரிக்கை

Posted by - June 18, 2022
இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மேலும்மோசமாக பாதிக்கப்படலாம் என யுனிசெவ் எச்சரித்துள்ளது. யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பேச்சாளர் பிஸ்மார்க் சுவாங்ஜின்…
Read More

புகையிரத நடைமேடையில் சிக்கி இளைஞன் பலி!

Posted by - June 18, 2022
மாத்தறை புகையிரத நிலையத்தில் நேற்று (17) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை புகையிரத நிலையத்தில் இருந்து…
Read More

அடுத்தமாதம் இறுதி யுத்தத்தில் காணமல் ஆக்கப்பட்டோரின் ஆட்கொணர்வு மனுவுக்கான தீர்ப்பு

Posted by - June 17, 2022
இறுதி யுத்தத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அனந்தி சசிதரன் உட்பட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு…
Read More

பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு சட்டத்தரணி க.சுகாஷ் முன்வைத்துள்ள விடயம்

Posted by - June 16, 2022
“நீங்கள் எனது குரலை அடக்கலாமே தவிர என் குரல்கள் தாங்கிவரும் கொள்கையை ஒருபோதும் அடக்கமுடியாது” என தமிழ்த் தேசிய மக்கள்…
Read More