நவம்பர் 1ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு!

Posted by - October 30, 2021
நவம்பர் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Read More

ரியூசன் வகுப்புகளுக்கு வரையறைகளுடன் அனுமதி

Posted by - October 30, 2021
எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி முதல் சாதாரண தர, உயர்தர ரியூசன் வகுப்புகளுக்கு புதிய சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் அனுமதி…
Read More

ஒரு வருடத்திற்குள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் – லக்ஷ்மன் கிரியெல்ல

Posted by - October 30, 2021
தேர்தலை நடத்தி சர்வஜன வாக்கெடுப்பை சோதிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.
Read More

தெமட்டகொட ருவானுக்கு 5வரை விளக்கமறியல்

Posted by - October 30, 2021
தெமட்டகொட ருவன் என அழைக்கப்படும் ருவன் சமிலவை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்…
Read More

பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிக்கப்பட்டது

Posted by - October 30, 2021
பாடசாலைகளை ஆரம்பிப்பதன் மற்றுமாரு கட்டமாக மேலும் சில வகுப்புக்களை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
Read More

வெளியானது விசேட வர்த்தமானி

Posted by - October 30, 2021
நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று…
Read More

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் இல்லை

Posted by - October 30, 2021
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லையென மின்சக்தித்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம்…
Read More

மண் சரிந்து விழுந்ததில் ஒருவர் பரிதாப மரணம்!

Posted by - October 30, 2021
பதுளை, எல்ல காவற்துறை பிரிவுக்குட்பட்ட ஹல்பே தோட்டம் பகுதியில், வீதியின் மீது மண்சரிந்து விழுந்தில், வீதியில் பயணித்த 29 வயது…
Read More

இனிவரும் காலங்கள் கடினமானதாக அமையும் – வாசுதேவ

Posted by - October 30, 2021
இனி வரும் காலங்கள் கடினமானதாக அமையும் என நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். புறக்கோட்டையில் உள்ள சொலிஸ்…
Read More