ஒரு வருடத்திற்குள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் – லக்ஷ்மன் கிரியெல்ல

168 0
தேர்தலை நடத்தி சர்வஜன வாக்கெடுப்பை சோதிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்  இதனை தெரிவித்தார்.
ஒரு வருடத்திற்குள் ஐக்கிய மக்கள் சக்தி புதிய அரசாங்கத்தை அமைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.