பங்காளிகளை அவசரமாக ​அழைத்தார் ஜனாதிபதி

Posted by - October 28, 2021
அரசாங்கத்தில் உள்ள பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும்  இன்று மாலை 5.30க்கு, அலரிமாளிகைக்கு வருகைதருமாறு அழைக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு…
Read More

கொவிட் தொற்றால் 22 பேர் பலி!

Posted by - October 28, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
Read More

முதலாம் திகதி முதல் சகல பேருந்து சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படும்!

Posted by - October 28, 2021
மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடை எதிர்வரும் திங்கட்கிழமை தளர்த்தப்பட்டதன் பின்னர், உரிய நேர அட்டவணைக்கு அமைய சகல பேருந்து சேவைகளும் தடையின்றி…
Read More

புகையிலையை பதுக்கி வைத்த இருவர் கைது

Posted by - October 28, 2021
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் சிம் அட்டை மற்றும் புகையிலை அடங்கிய பொதியை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இரு கைதிகளைப் விசேட…
Read More

காவல்துறை பொறுப்பதிகாரிகள் 6 பேருக்கு இடமாற்றம்

Posted by - October 28, 2021
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதிக் காவல்துறை மா அதிபர் பிரசாத் ரணசிங்க உள்ளிட்ட 02 பிரதிக் காவல்துறை மா அதிபர்களுக்கும், காவல்துறை…
Read More

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்

Posted by - October 28, 2021
எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்வடையக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை…
Read More

நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் அடுத்த தொகுதி இன்று இலங்கைக்கு

Posted by - October 28, 2021
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் அடுத்த தொகுதி இன்றைய தினம் நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளதாக விவசாய அமைச்சு…
Read More

இலங்கையை நாடகமாட எவரையும் அனுமதிக்க மாட்டோம் – சஜித்

Posted by - October 28, 2021
புவிசார் அரசியலில் இலங்கையை விளையாட்டுக் களமாக மாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எவருக்கும் இடமளிக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
Read More

சந்தையில் தொடர்ந்து நிலவும் சீனி தட்டுப்பாடு

Posted by - October 28, 2021
சந்தையில் ஏற்பட்டுள்ள சீனி தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்குத் தேவையான டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்கு இன்று (28) அல்லது நாளைய தினத்திற்குள் (29) நடவடிக்கை…
Read More

வத்தளையில் கழிவு தேயிலையுடன் ஒருவர் கைது

Posted by - October 28, 2021
வத்தளை, மாபொல பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையொன்றில் பாவனைக்கு உதவாத 5,921 கிலோ கிராம் எடையுள்ள கழிவு தேயிலையுடன் சந்தேக நபர்…
Read More