பங்காளிகளை அவசரமாக ​அழைத்தார் ஜனாதிபதி

228 0
அரசாங்கத்தில் உள்ள பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும்  இன்று மாலை 5.30க்கு, அலரிமாளிகைக்கு வருகைதருமாறு அழைக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி சந்திப்புக்கு அழைத்திருந்தாலும் அச்சந்திப்பு அலரிமாளிக்கையிலே​யே நடைபெறும்.

அச்சந்திப்பின் போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை முக்கியஸ்தராக இருப்பார். இச்சந்திப்பில் யுகதனவி மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.