இலங்கை வரலாற்றில் முதன்முறையாக விடுதலையான கைதிக்கு அரசாங்க தரப்பால் 55 இலட்சம் ரூபா இழப்பீடு

Posted by - June 29, 2022
12 வருடங்களின் பின்னர் நிரபராதியென விடுதலையான கைதிக்கு நஸ்டஈடு வழங்கக் கோரி அரசாங்கத்திற்கு எதிராக சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி…
Read More

யேர்மனியில் காணாமல் போன சிறுவன் 8 நாட்களின் பின் சாக்டையிலிருந்து உயிரிருடன் மீட்பு

Posted by - June 29, 2022
யேர்மனியில் காணாமல் போன 8 வயதுச் சிறுவன் 8 நாட்களின் பின்னர் கழிவு நீர் ஓடும் சாக்கடைக்குள் இருந்து உயிருடன்…
Read More

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கியது ஒன்றாரியோ உயர்நீதிமன்றம்

Posted by - June 29, 2022
கனடாவின் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 104 ஆம் இலக்க தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கியிருக்கும் ஒன்றாரியோ உயர்நீதிமன்றம்,…
Read More

அவசர கால சட்டத்திலும் சிலரை கைது செய்யலாம் ஆனால் சித்திரவதை செய்ய முடியாது – சட்டத்தரணி ரட்ணவேல்

Posted by - June 29, 2022
அவசர கால சட்டத்திலும் சிலரை கைது செய்யலாம் ஆனால் சித்திரவதை செய்யப்பட முடியாது என தெட்டத்தெளிவாக சட்டங்கள் கூறுகின்றன. ஆனால்…
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி- யேர்மனி வில்லிஸ் -2022.

Posted by - June 29, 2022
யேர்மனி வில்லிஸ் நகரத்தில் 25.6.2022 சனிக்கிழமை மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டிகளில் தமிழாலயங்களில் இருந்து…
Read More

யேர்மனியில் நீதிமன்ற வாசலில் துண்டிக்கப்பட்ட தலை மீட்பு

Posted by - June 29, 2022
யேர்மனியில் பொண் நகரத்தில் அமைந்திருக்கும் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் வாசலில் நேற்று செவ்வாய்க்கிழமை வெட்டப்பட்ட மனித தலையை அடையாளம் தெரியாத…
Read More

காரைநகரில் கடற்படையினருக்கான காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்

Posted by - June 29, 2022
யாழ்.காரைநகர் ஜே/45 கிராம சேவகர் பிரிவில் உள்ள தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் காணியினை கடற்படையினரின் தேவைகளுக்கு அளவிடுவதற்கு இன்று…
Read More

குருந்தூர் மலைப்பகுதி புத்தர் சிலை விவகாரம்! நபரொருவர் துப்பாக்கி முனையால் அச்சுறுத்தல்

Posted by - June 29, 2022
குருந்தூர் மலைப்பகுதியில் புத்தரின் சிலையை நிறுவ முற்பட்ட நிலையில் அதனை தடுக்கப் போராடிய ஒருவருக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக…
Read More

போராளிகளை விசாரிக்காமல் மாபியாக்களை கண்டுபிடியுங்கள்

Posted by - June 28, 2022
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை தொந்தரவு செய்யாமல் எரிபொருளை பதுக்கும் மாபியாக்களை கண்டுபிடிப்பதற்கு புலனாய்வு பிரிவினர் முன்வரவேண்டும் என்று பாராளுமன்ற…
Read More

இலங்கைக்கு 20 மில். டொலர் உதவி: ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு

Posted by - June 28, 2022
இன்று நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில், இலங்கையின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த மேலதிகமாக 20 மில்லியன் டொலர் கூடுதல் உதவியாக…
Read More