18ம் நாளாக (25.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும் அறவழிப்போராட்டம்
ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சம நேரத்தில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் 4ம் நாளாக…
Read More
ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் உணவுத்தவிர்பு போராட்டம் 2ம் நாளாக தொடர்கின்றது.- காணொளி
தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி 16ம் நாளாக தொடரும் அறவழிப்போராட்டம். இன்று 23.02.2021 , செவ்வாய் கிழமை…
Read More
கடும் மழைக்கு மத்தியிலும் உறவுகளைத் தேடி தீச் சட்டி ஏந்தி சர்வதேச நீதி கோரும் பேரணி!(காணொளி )
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களால் தீச்சட்டி பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியான தற்போது கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில்…
Read More
காரைநகரில் காணி சுவீகரிப்பை எதிர்த்து…(LIVE)
காரைநகர் நீலங்காடு பிரதேசத்தில் இடம்பெறவுள்ள காணி சுவீகரிப்பை எதிர்த்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் நடாத்தி வரும் போராட்டம்……. https://www.facebook.com/1132754633549891/videos/1061589124324017
Read More
காரைநகரில் கடற்படையினரின் காணி அபகரிப்பு தொடர்ப்பாக கருத்து தெரிவித்த செல்வராசா கஜேந்திரன் (காணொளி )
காரைநகரில் கடற்படையினரின் காணி அபகரிப்பு தொடர்ப்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்……..
Read More
தமிழீழத்தின் காதலர் இருவர் தம் தாயக விடுதலைக்காக கைகளில் ஆயுதம் ஏந்தி கொள்ளும்போது அந்த பிஞ்சு நெஞ்சங்கள் பரிமாறிக் கொள்ளும் நெருப்பு வரிகள்….
தமிழீழத்தின் காதலர் இருவர் தம் தாயக விடுதலைக்காக கைகளில் ஆயுதம் ஏந்தி கொள்ளும்போது அந்த பிஞ்சு நெஞ்சங்கள் பரிமாறிக் கொள்ளும்…
Read More
தமிழரின் நீதிக்கான எழுச்சிப் பயணம் தொடரும்-கவிவரிகள்: எழுச்சிக்கவிஞர் தாயகன்.
பாடல்: நீதியின் எழுச்சிதனைப் பாரடா நம் நெஞ்சினில் எரியும் கடும் தீயடா…. இசை: இசைவாணர் அக்கினி கணேஷ் கவிவரிகள்: எழுச்சிக்கவிஞர்…
Read More