தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மீண்டும் ஒருமுறை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுங்கள்!

Posted by - March 23, 2018
‘‘இலங்கையில், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மோசமடைவதற்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகள் விழித்துக் கொள்ள…
Read More

அமெரிக்க தேர்தலில் களம் இறங்கும் இலங்கை பெண்!

Posted by - March 23, 2018
அமெரிக்காவின் மேரிலேன்ட் ஆளுநர் தேர்தலில் இலங்கை வம்சாவளியை சேர்ந்த தமிழ்பெண் ஒருவர் இம்முறை போட்டியிடவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 
Read More

பொறுப்புக்கூறலை மீளவும் வலியுறுத்துகின்றோம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - March 22, 2018
‘‘இலங்கையில் பொறுப்புக் கூறலை மேம்படுத்துவதற்காக வேறு மாற்று வழிகளை நாட வேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத் தரப்பு…
Read More

தமிழினப்பற்றாளர் அமரர். மருதப்பன் நடராஜன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்.

Posted by - March 21, 2018
20.03.2018 தமிழினப்பற்றாளர் அமரர். மருதப்பன் நடராஜன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம். தமிழகத்தின் தமிழினப் பற்றாளர்களில் குறிப்பிடக்கூடியவரான திரு. மருதப்பன் நடராஜன்…
Read More

ஐ.நா. பக்க அறை அமர்வு உரைகளை கூட்டமாய் வந்து குழப்பும் சிறிலங்கா இராணுவம்!

Posted by - March 20, 2018
ஐ.நா சபை கூட்டத் தொடரில் ஈழத் தமிழர்கள் சார்பில் நடை பெறும் பக்க அறை கூட்டங்களில் குழுவாக பங்கேற்றுவரும் 50க்கும்…
Read More

சிங்கள பௌத்த பேரினவாத அரசிற்கு எதிரான போரட்டம்!- கனடா

Posted by - March 18, 2018
சிறுபான்மை இனமக்களிற்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடும் சிங்கள பௌத்த பேரினவாத அரசிற்கு எதிரான போரட்டம். சிங்கள பௌத்த பேரினவாத…
Read More

தென்னிந்திய திரையுலகையே கவா்ந்திழுத்த ஈழத்தமிழச்சி!

Posted by - March 16, 2018
ஜெர்மனில் வசித்து வரும் ஈழத்தமிழ் கலைஞரான ஒலிவியா தனபாலசிங்கத்தின் வீணை இசையினை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பேஸ்புக் மற்றும்…
Read More

வன்னிப் போர்க் கொடுமைகள் குறித்து ஜெனீவாவில் கிளிநொச்சி அரச மருந்தாளராகக் கடமையாற்றிய திருமதி கமலாம்பிகை சாட்சியம்!

Posted by - March 16, 2018
இறுதிப் போரின் போதும் அதற்கு முன்பும் வன்னி மக்கள் அனுபவித்த கொடுமைகளை ஐ.நா. மனித உரிமைகள் சபை உறுப்பு நாடுகளின்…
Read More

கடைசி நிமிடத்தில் கடத்தப்படாமல் காப்பாற்றபட்ட குடும்பம்!

Posted by - March 15, 2018
அவுஸ்ரேலியாவில் இருந்து சிறிலங்காவுக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம் ஒன்று கடைசிநேரத்தில் கீழே…
Read More