அரியாலை இளைஞன் படுகொலை விவகாரம், கடற்படையும் காரணமா..?

Posted by - October 27, 2017
சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண இளைஞனின் மரணம் குறித்த விசாரணைக்காக கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட குழுவினர் மண்டைதீவு கடற்படை…
Read More

மாநகரசபை மேற்பார்வையாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

Posted by - October 27, 2017
யாழ்.மாநகர சபையின் வேலைத்தள மேற்பார்வையாளர் மீது ஆட்டோவில் வந்த இனந்தெரியாத நபர்கள் மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இத்…
Read More

யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தற்கொலை

Posted by - October 27, 2017
யாழ்ப்பாணம் அரியாலை ஏ.வி. ஒழுங்கையில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக யாழ். பொலிஸார்…
Read More

காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வட்டுவாகல் பாலத்தை மறித்து போராட்டம்!

Posted by - October 26, 2017
கோத்தபாய கடற்படைத் தளத்துக்கு காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு- வட்டவாகல் பாலத்தில் பொதுமக்கள் இன்று மறியல் போராட்டம் நடத்தினர்.
Read More

முல்லைத்தீவில் இரண்டு பேருக்கு ஒரு இராணுவம்!-ரவிகரன்

Posted by - October 26, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பொதுமக்களுக்கு ஒரு இராணுவ சிப்பாய் என்ற விகிதத்தில், இராணுவம் குவிக்கப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர்…
Read More

அரசியல் கைதிகளின் வழக்கு வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டதில் எந்த அரசியல் தலையீடும் இல்லை – சுமந்திரன்!

Posted by - October 26, 2017
தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்கு விசாரணை வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டமைக்கான காரணம் அந்த வழக்கின் சாட்சியாளர்களே தவிர அரசியல்…
Read More

யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகம்!-ஞா.குணசீலன்

Posted by - October 26, 2017
யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கத்துடன் மலேரியா காய்ச்சலுக்கான அனோபிளிஸ் ஸ்ரெபன்சி என்னும் நுளம்பும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. யாழ்.ஊடக அமையத்தில் இன்று…
Read More

தொண்டராசரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - October 26, 2017
நேர்முகத் தேர்வில் தோற்றி ஆசிரியர் நியமனத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 182 தொண்டராசிரியர்களும் இம்மாத இறுதிக்குள் நியமனம் வழங்க வடமாகாண சபை…
Read More

பாரவூர்தி ஒன்று காட்டு யானை ஒன்றுடன் மோதுண்டு 5 பேர் மருத்துவமனையில்

Posted by - October 26, 2017
ஹபரனை – திருகோணமலை வீதியில் பாரவூர்தி ஒன்று காட்டு யானை ஒன்றுடன் மோதுண்டுள்ளது. குறித்த விபத்து நேற்று 9 மணியளவில்…
Read More

பதினெட்டு வருடங்களின் பின் தமிழ் அரசியல் கைதி நீதிமன்றினால் விடுதலை

Posted by - October 26, 2017
10 ஆண்டுகள் தடுப்பிலிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்று கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டார். பருத்தித்துறை அல்வாய்…
Read More