இதுவே தருணம் தடைபோக்க-நீ இன்றே எழுந்து போராடு-

Posted by - February 25, 2022
கதிரவன் ஒளியில் பனிபோல-அந்த கயவர் கூட்டம் ஒழியட்டும் பலமும் வளமும் நம்மோடு-இனி பாதை உண்டு நடைபோடு இதுவே தருணம் தடைபோக்க-நீ…
Read More

ஓர் அணியாய் நின்று போராடு மனிதச் சங்கிலி ஆகட்டும்

Posted by - February 24, 2022
நாடு கேட்டுப் படை கண்டோம்-இன்று நாதி கெட்டுப் போவதற்கோ? காடு மேடு களனியெங்கும்-கள மாடி மாண்ட வீரர்களை மனதோடு தாங்கிப்…
Read More

ஓர் அணியாய் நின்று போராடு மனிதச் சங்கிலி ஆகட்டும் -நடனக் காணொளி

Posted by - February 24, 2022
வீதி வந்து போராடு-இன்றே நீதி வந்து சேருமடா பாதி வழியை தாண்டி வந்தோம்-இனி போகும் பாதை தூரமில்லை வாசல் தாண்டி…
Read More

விழிகளை மூடிய வீரர்களை வணங்குதல் எமது வழிபாடு-

Posted by - September 7, 2021
விழிகளை மூடிய வீரர்களை வணங்குதல் எமது வழிபாடு வித்துடலானவர் உணர்வுகளை சுமப்பது எங்கள் பண்பாடு…. நடனம். பிறேமவோடெ தமிழாலய மாணவிகள்…
Read More

நடன ஆசிரியர் கார்த்திகா ஈஸ்வரலிங்கம் அவர்களின் மாணவிகள் வழங்கும் நடனாஞ்சலி.

Posted by - May 20, 2021
நடன ஆசிரியர் : கார்த்திகா ஈஸ்வரலிங்கம் அவர்களின் மாணவிகள் வழங்கும் நடனாஞ்சலி. மாணவிகள்: மகிழினி சபேஸ்கரன் மீரா பிரதீபன் சாஹித்யா…
Read More

யேர்மன் கலைபண்பாட்டுக்கழக நடன ஆசிரியர் திருமதி அமலா அன்ரனி சுரேஸ்குமார் அவர்களின் மாணவிகளின் நடனாஞ்சலி.

Posted by - May 19, 2021
மாணவிகள்:- யாதவி இராஜகுலசிங்கம் சதுர்யா தவயோகராஜா மீரியம் நோயல் பெர்ணாண்டோ டன்யா இம்மானுவேல் டிலக்ஷிகா ஞானவேல்
Read More

எத்தனை எத்தனை உயிர்விலைகள்….றெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவிகள்.

Posted by - May 19, 2021
ஆடற்கலாலய ஆசிரியையும், அதிபருமான ஆடற்கலைமணி திருமதி றெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவிகள் செல்விகள் சுஜானி குமரேஸ் மதுஷா றஞ்ஜித் ராசிகா…
Read More