அழிவின் உச்சம்தான் தென் தமிழ் தேச மண் – கஜேந்திரகுமார் (காணொளி)

Posted by - February 10, 2017
எழுக தமிழ் பேரணியில் உரையாற்றிய கஜேந்திரகுமார்  பொன்னம்பலம்…. இன்றைக்கு இந்த அரசு உலகிற்கு கூறுவது என்னவென்றால் கொண்டுவரப்படும் புதிய அரசியல்…
Read More

பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படும் தமிழ் மக்கள் -விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - February 10, 2017
எழுக தமிழ் பேரணியில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் பெரும்பான்மை அரசியல்வாதிகள் தாங்கள் கூறும் செயற்பாட்டினை நாங்கள்…
Read More

கிழக்கு மாகாணத்தில் எழுக தமிழ் பேரணி இன்று ஆரம்பமானது(காணொளி)

Posted by - February 10, 2017
கிழக்கு மாகாணத்தில் இன்று ஆரம்பான எழுக தமிழ் பேரணியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கலந்துகொண்டுள்ளார். சற்றுமுன்னர் ஆரம்பமான…
Read More

தாயக மக்களின் அவலநிலை ஐரோப்பிய ஒன்றியத்தின் செவிகளிலும் ஒலித்தது.

Posted by - February 9, 2017
கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்பு 7ஆம் வட்டார பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பில் கடந்த ஒருவார…
Read More

மைத்திரி சிறிசேனா வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த ஐநா நோக்கி அணிதிரள்வோம் வாரீர் : தாய்த் தமிழகத்தில் இருந்து சு. ப. உதயகுமார்

Posted by - February 9, 2017
எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 24 ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 34ஆவது…
Read More

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில்…(காணொளி)

Posted by - February 9, 2017
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து இருந்து கொழும்பு…
Read More

மலையக தோட்டப்பகுதியில் மைத்திரிபால சிறிசேன…(காணொளி)

Posted by - February 9, 2017
மலையக தோட்டப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது கிராமத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வைபவ ரீதியாக திறந்து வைத்தார். நுவரெலியா மாவட்டத்தில்…
Read More

வவுனியா புதிய பேரூந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது(காணொளி)

Posted by - February 9, 2017
வடபிராந்திய தனியார் போக்குவரத்து சேவையினர் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், வவுனியா புதிய பேரூந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. வடபிராந்திய…
Read More

இரணைமடு பாரிய நீர்ப்பாசனத் திட்ட முகாமைத்துவ அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - February 9, 2017
இரணைமடு பாரிய நீர்ப்பாசனத் திட்ட முகாமைத்துவ அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் அமைந்துள்ள குறித்த…
Read More