நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி(காணொளி)

Posted by - February 10, 2017
நுவரெலியா நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து ஹற்றன் டிக்கோயா பகுதியை நோக்கி…
Read More

கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - February 10, 2017
முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு…
Read More

தமிழ் மக்களுக்கு புதிய தலைமை அவசியம்-சுரேஸ் பிரேமச்சந்திரன் (காணொளி)

Posted by - February 10, 2017
நாற்பது வருடங்களுக்கும் மேலாக ஆயுதப்போராட்டத்தில் ஈடுப்பட்டு எல்லாவற்றையும் இழந்து இன்றும் கூட போராடிக் கொண்டு இருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

அழிவின் உச்சம்தான் தென் தமிழ் தேச மண் – கஜேந்திரகுமார் (காணொளி)

Posted by - February 10, 2017
எழுக தமிழ் பேரணியில் உரையாற்றிய கஜேந்திரகுமார்  பொன்னம்பலம்…. இன்றைக்கு இந்த அரசு உலகிற்கு கூறுவது என்னவென்றால் கொண்டுவரப்படும் புதிய அரசியல்…
Read More

பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படும் தமிழ் மக்கள் -விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - February 10, 2017
எழுக தமிழ் பேரணியில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் பெரும்பான்மை அரசியல்வாதிகள் தாங்கள் கூறும் செயற்பாட்டினை நாங்கள்…
Read More

கிழக்கு மாகாணத்தில் எழுக தமிழ் பேரணி இன்று ஆரம்பமானது(காணொளி)

Posted by - February 10, 2017
கிழக்கு மாகாணத்தில் இன்று ஆரம்பான எழுக தமிழ் பேரணியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கலந்துகொண்டுள்ளார். சற்றுமுன்னர் ஆரம்பமான…
Read More

தாயக மக்களின் அவலநிலை ஐரோப்பிய ஒன்றியத்தின் செவிகளிலும் ஒலித்தது.

Posted by - February 9, 2017
கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்பு 7ஆம் வட்டார பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பில் கடந்த ஒருவார…
Read More

மைத்திரி சிறிசேனா வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த ஐநா நோக்கி அணிதிரள்வோம் வாரீர் : தாய்த் தமிழகத்தில் இருந்து சு. ப. உதயகுமார்

Posted by - February 9, 2017
எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 24 ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 34ஆவது…
Read More