தனியார் பேருந்து நடத்துனர்கள், சாரதிகளுக்கு கொடுப்பனவு!

Posted by - April 9, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்த தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து…
Read More

காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும்: காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்

Posted by - April 9, 2020
தற்போதைய நெருக்கடி நிலையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கான முறையான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என…
Read More

தாயின் வயிற்றிலிருக்கும் போதே குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படலாம் — சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Posted by - April 9, 2020
கொரோனா வைரஸ் காரணமாக புதிதாக பிறக்கும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், கர்ப்பத்தில் இருக்கும் காலத்திலேயே குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றும்…
Read More

அரச அதிகாரிகளுக்கு விசேட காப்புறுதி

Posted by - April 9, 2020
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரசாங்க அதிகாரிகள், ஊழியர்களுக்காக விசேட காப்புறுதித் திட்டமொன்று தொடர்பாக, இலங்கை…
Read More

சந்தேகத்துக்கிடமான நோயாளர்களுக்கு நான்கு வைத்தியசாலைகள்

Posted by - April 9, 2020
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று சந்தேகிக்கப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில்…
Read More

மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக்காலம் நீடிப்பு-மஹிந்த

Posted by - April 9, 2020
மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த சலுகைக்காலம் எதிர்வரும்…
Read More

தேர்தல்கள் ஆணைக்குழு எவருக்கும் சார்பாக செயற்படவில்லை – மஹிந்த தேசப்பிரிய

Posted by - April 9, 2020
நிவாரணம் வழங்கும் போது வேட்பாளர்களை பிரபலப்படுத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு கோரிக்கை…
Read More

அரச ஊழியர்களுக்கு இலவச காப்புறுதி

Posted by - April 9, 2020
அரசாங்கம் முன்னெடுத்துள்ள கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விசேட காப்புறுதித் திட்டத்தை இலங்கை…
Read More

ஈஸ்டர் ஆராதனைகள் பேராயர் இல்லத்திலிருந்து நேரடி ஒளிபரப்பாகும் என அறிவிப்பு!

Posted by - April 9, 2020
ஈஸ்டர் ஆராதனைகள் பேராயர் இல்லத்திலிருந்து நேரடி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேராயர் இல்லத்தினால் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ்…
Read More