ரணில் வழங்­கிய வாக்­கு­று­தியை மீறி­விட்டார் – கோடீஸ்வரன்

Posted by - June 19, 2019
கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­வ­தாக பிர­தமர் பல தட­வைகள் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளார். ஆனாலும் தனது கட­மை­யி­லி­ருந்து பிர­தமர் தவ­றி­விட்டார்…
Read More

யாழில் வாள்வெட்டில் ஈடுபட்ட 10 பேருக்கு விளக்கமறியல்

Posted by - June 19, 2019
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பத்துடன் தொடர்புடையவர்களெனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 10 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் 10…
Read More

விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்!

Posted by - June 18, 2019
வவுனியா ரயில் நிலைய வீதியில் இன்று (18) காலை 11.30 மணியளவில் விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…
Read More

புதிய சமூர்த்தி பயனாளிகளிடமிருந்து 500 ரூபாவை அறவிடுமாறு கடிதம்!

Posted by - June 18, 2019
புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள சமூர்த்தி பயனாளிகளிடமிருந்து தலா ஐநூறு ரூபா அறவிட்டு அத் தொகைக்குரிய காசோலையினை மாவட்டச்  சமூர்த்தி பொது…
Read More

வர்த்தமானி விளம்பரம் செய்தமைக்கு கண்டனம்!

Posted by - June 18, 2019
மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை மேற்கு . வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 2000 ஏக்கர் காணிகள் யாருக்கும் தெரியாத வகையில்…
Read More

பஸ்ஸின் மூலம் கடத்தப்பட்ட மதுபான போத்தல்களுடன் இருவர் கைது

Posted by - June 18, 2019
யாழ்ப்பாணத்திலிருந்து தீவகத்திற்கு பஸ் மூலமாக கடத்தப்பட்ட சுமார் 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மதபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், சாரதி மற்றும்…
Read More

எந்தத் தேர்தலில் போட்டியிட்டாலும் மைத்திரி வெற்றியடைய மாட்டார் – சிறிநேசன்

Posted by - June 18, 2019
எந்தத் தேர்தலில் போட்டியிட்டாலும் மைத்திரிபால சிறிசேனவால் மீண்டும் வெற்றியடைய முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து…
Read More

இனப்பிரச்சினைக்கான தீர்வை மைத்திரி முடக்கிவிட்டார் – சிவமோகன்(காணொளி)

Posted by - June 18, 2019
தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை இனவாதிகளுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடக்கிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், சிவமோகன்…
Read More

தோட்டக்காணிக்குள் பதுக்கிவைக்கப்பட்ட கஞ்சா மீட்பு

Posted by - June 18, 2019
யாழ்ப்பாணம், வடமராட்சி உடுப்பிட்டி கெருடாவில் பகுதியில் உள்ள தோட்டக்காணியினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கேரளா கஞ்சா நேற்று மாலை…
Read More