கனடாவில் கொரோனாவிற்கு நெடுந்தீவுப் பெண் பலி!

Posted by - April 15, 2020
நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்திலும் தற்போது கனடா ரொறன்ரோவிலும் வசித்துவந்த திருமதி புஸ்பராணி நாகராஜா (வயது 56) அவர்கள் ரொறன்ரோவில்…
Read More

ஈழத்தமிழர் கொரோனாவினால் லண்டனில் பலி!

Posted by - April 14, 2020
கொரோனா அறிகுறியுடன் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னையா அமிர்தலிங்கம் (வயது 67)…
Read More

கிளிநொச்சி மலையாளபுரம் கிராம மக்களுக்கு யேர்மனி தமிழ் மன்றம் பிராங்போட் உலர் உணவுப் பொதிகளை வழங்கியது.

Posted by - April 13, 2020
தாயகத்தில் கொரோனாவின் ஊரடங்குச் சட்டத்தினால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் அன்றாடம் தொழில் புரிந்து வாழ்கை நடத்தும் கிளிநொச்சி மாவட்டத்தின் மலையாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த…
Read More

யேர்மனி டோட்முன்ட் நகர பொங்கல் விழா குழுவின் நிதிப்பங்களிப்புடன்,இன்று கரடிபூவல் கிராமத்தில் உலர் உணவு பொதி வழங்கி வைக்கப்பட்டது.

Posted by - April 13, 2020
ஒரு புறம் கொரோன தொற்றின் தாக்கம் மறு புறம் எமது இல்லிடங்களிருந்து வெளியே செல்ல முடியாத நெருக்கடி இதன் காரணமாக…
Read More

மரியநாயகம் குரூஸ் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு

Posted by - April 12, 2020
மரியநாயகம் குரூஸ் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பு. சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட சிறிலங்கா போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தமிழீழ விடுதலைப்புலிகளின்…
Read More

சுவிட்சர்லாந்து விளையாட்டுத்துறை அமைச்சின் பயிற்றுவிப்பாளர்களாக இரு ஈழத்தமிழர்கள்

Posted by - April 12, 2020
சுவிட்சர்லாந்து விளையாட்டுத்துறை அமைச்சின் அங்கீகரிக்கப்பட்ட சிறுவர், இளையவர் மற்றும்
Read More

கொரோனா வைரஸால் பலர் இறப்பதற்கான காரணம் என்ன?

Posted by - April 12, 2020
பல கொரோனா வைரஸ் நோயாளிகள் வேறு எந்த வைரஸ் நோயாளிகளை விட விரைவில் இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான நோயாளிகள் இறந்த நியூயார்க்…
Read More

நீர் விளக்கு

Posted by - April 12, 2020
ஒன்பது நிமிடங்கள் ஆயிரம் ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றுகிறோம். அலை எழுப்ப மறுத்தன. மண்ணிலிருந்தும் மாடங்களிலிருந்தும் அவை மேலெழுகின்றன. ஒளியை…
Read More

மயிலிட்டி இளைஞர் கொரோனா தொற்றினால் லண்டனில் பலி!

Posted by - April 12, 2020
புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
Read More