யேர்மனி டோட்முன்ட் நகர பொங்கல் விழா குழுவின் நிதிப்பங்களிப்புடன்,இன்று கரடிபூவல் கிராமத்தில் உலர் உணவு பொதி வழங்கி வைக்கப்பட்டது.

497 0

ஒரு புறம் கொரோன தொற்றின் தாக்கம் மறு புறம் எமது இல்லிடங்களிருந்து வெளியே செல்ல முடியாத நெருக்கடி இதன் காரணமாக தாயகத்தில் அன்றாடம் வருமானம் பெறும் தொழில்புரிந்தோர் மற்றும் வறுமைக்காட்டின் கீழ் வாழ்ந்தோர் பெண்தலமை தாங்கும் குடும்பங்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கி வரும்வேலையில் மக்களின் நிலையைகருத்திற் கொண்டு
யேர்மனி டோட்முன்ட் நகர பொங்கல் விழா குழுவின் நிதிப்பங்களிப்புடன் இன்று கரடிபூவல் கிராமத்தில் வாழ் 55+17 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதி வழங்கி வைக்கப்பட்டது.