கரவெட்டி கிழக்கு கிராமத்திலும் மந்துவில் வடக்கு கொடிகாமத்திலும் துணாவில் மததியிலும் ஜேர்மனி Help for Smile லின் நிவாரணப்பணிகள்.

Posted by - May 4, 2020
ஜேர்மனி Help for Smile  நிதியுதவியுடன் கரவெட்டி கிழக்கு கிராமத்தில் இன்று 142 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. அன்றாடம்…
Read More

புலம்பெயர் மண்ணில் நண்பனால் ஏமாற்றப்பட்ட ஈழத்தமிழன்!

Posted by - May 4, 2020
புலம்பெயர் தேசங்களில் பிழையான ஒருவனை நண்பனான வைத்திருப்பதும், அந்த நண்பன் மீது அனைத்து விடயங்களிலும் நம்பிக்கை வைப்பதும் எப்படியான பின்விளைவுக்கு…
Read More

பாடசாலைகளைக் கையகப்படுத்தும் சிங்கள இராணுவம் – மே தினத்தில் நிம்மதி இழந்த தாயக மக்கள் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –

Posted by - May 1, 2020
பாடசாலைகளைக் கையகப்படுத்தும் சிங்கள இராணுவம் – மே தினத்தில் நிம்மதி இழந்த தாயக மக்கள் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை…
Read More

பன்னாட்டு தொழிலாளர் தினம் 2020 – யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - May 1, 2020
இன்றும் தொழிலாளர்கள் அடக்கப்பட்டு அரசியல் வாதிகளால் கொண்டாடப்படுகின்ற தொழிலாளர் தினத்தால் எங்களிற்கு நியாயம் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அந்தவகையில்தான் பன்னாட்டு…
Read More

யேர்மன் வாழ் தமிழ் மக்கள் Help for Smile e.V. அமைப்பினூடாக தாயக மக்களுக்கு உலர்உணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர்.

Posted by - April 28, 2020
கொரோனா கொடிய தொற்றுநோயினால் உலகளாவிய ரீதியில் முடக்கப்பட்டிருக்கும் இயல்புவாழ்க்கை எமது தாயகத்திலும் மிகப்பெரும் அவலத்தை கொண்டுவந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக…
Read More

பிரித்தானியாவில் தாயகத்தை நேசித்த குறொய்டன் பாலா சாவடைந்தார்

Posted by - April 28, 2020
குறொய்டன்  பாலா என்று அழைக்கப்படும் நடராஜா பாலசுப்பிரமணியம் அவர்கள் சனிக்கிழமை 25-04-2020 அன்று வயது முதிர்வு காரணமாக காலமானார்.  இவர் வடமராட்சி துன்னாலை…
Read More

தமிழ்ச்சோலை தலைமைப் பணியகம் ஆசிரியர் ஜெகன் அவர்களுக்கு இரங்கல் இயம்பல்!

Posted by - April 25, 2020
ஆசிரியர் சிவராசா ஜெகன் அவர்களுக்கு இரங்கல் இயம்பல் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக ஆசிரியப் பயிற்றுநராகவும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் ஆசிரியராகவும் இருந்த…
Read More

பிரான்சின் மூத்த கலைஞர் அப்புத்துரை ரகுநாதன் அவர்களுக்கு பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் தனது இறுதி வணக்கத்தை காணிக்கை செய்கின்றது.

Posted by - April 25, 2020
தமிழ் சார் நல்லோர் கலையுலகம் அற்புதமான உன்னத கலைஞனை இழந்து நிற்கின்றது. 1935 இல் மலேசியாவில் பிறந்து தமிழீழத்தில் நவாலியில்…
Read More