எழுத்தாளரும் நடிகருமான முல்லை யேசுதாசன் காலமானார்!

Posted by - February 7, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முல்லை யேசுதாசன் (சாமி)  மாரடைப்பினால் இன்று (07) உயிரிழந்துள்ளார்.
Read More

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Posted by - February 7, 2020
திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் அல்லைநகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில்…
Read More

பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள உரிய அதிகாரிகளுக்கு பணிப்பு

Posted by - February 7, 2020
இலங்கையின் கல்விப் புலத்தில் உயர்கல்வியில் சித்தியடையும் மாணவர்கள் பல்கலைக்கல்வியைத் தொடருவது அவர்களின் வழமையான கற்றல் செயற்பாடுகளாக இருந்து வருகின்றது. இவற்றுக்கிடையில்…
Read More

தமிழ் மொழியிலேயே தேசிய கீதத்தை பாடுவோம் : அரசாங்கத்தால் மொழி உரிமை மறுக்கப்படுகிறது – அப்துல்லா மஃறூப்

Posted by - February 7, 2020
தமிழ் பேசும் நாம் தமிழ் மொழியில் தான் தேசிய கீதத்தை பாடுவோம் இதனையே தமிழ் பேசும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்…
Read More

மன்னார் திருக்கேதீஸ்வர வளைவை தற்காலிகமாக அமைக்க அனுமதி

Posted by - February 7, 2020
மன்னார் திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு தொடர்பான வழக்கானது நேற்றைய தினம் மன்னார் மேல் நீதிமன்ற நீதவான் எம்.சஹாப்தீன் தலைமையில் விசாரணைக்கு…
Read More

பிஞ்சுக் குழந்தைகளிற்கு மட்டையடி வழங்கிய அதிபர்

Posted by - February 7, 2020
  யாழ்.வடமராட்சி கிழக்கு- நாகா்கோவில் பாடசாலையில் 9 வயதான மாணவா்கள் 3 போ் மந்தியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். இவா்களை பாடசாலை…
Read More

தேசத்தின் இளஞ்சுடர் திக்சிகா அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு .!

Posted by - February 7, 2020
பிரித்தானியாவில் தேசத்தின் இளஞ்சுடர் செல்வி திக்சிகா அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகள் இறுதி வணக்க நிகழ்வு   வியாழக்கிழமை St Marylebone…
Read More

லெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

Posted by - February 7, 2020
லெப். கேணல் கௌசல்யன், மாமனிதர் சந்திரநேரு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். சுனாமியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில்…
Read More