ஈழமதி

தாதியர்களிற்கு பதில் ரோபோக்கள்: சீனாவின் முயற்சி

Posted by - February 10, 2020
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அங்குள்ள மருத்துவமனைகளில் தாதியர்களுக்கு பதிலாக ரோபோக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சீனாவில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை அங்கு 811 பேர் பலியாகியுள்ளனர். 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வைரஸ் தாக்குதலால் மருத்துவமனைகளில் கூட்டம்…
மேலும்

மட்டக்களப்பில் போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது

Posted by - February 9, 2020
  மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 50 கிராம் கேரள கஞ்சா மற்றும் 20 கிராம் 75 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கஞ்சா வியாபாரி ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (09) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். மாவட்ட புலனாய்வு…
மேலும்

போதைப் பொருள் பாவனை: எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - February 9, 2020
  போதைப் பொருள் பாவனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி அக்கராயன் பிரதேச மக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது, பிரதேசத்தில் சவாலாக விளங்கும் போதைப் பொருளினைக்…
மேலும்

வவுனியா சோதனைச் சாவடிகளால் பயணிகள் அசௌகரியம்

Posted by - February 9, 2020
வவுனியாவில் இரண்டு இடங்களில் இராணுவம் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளால் பயணிகள் பெரும் அசளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அண்மைய நாட்களில் யாழ் மாவட்டத்தில் இருந்து தென் பகுதிக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையிலேயே இச் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு…
மேலும்

மட்டு வாளைச்சேனையில்  மிதிவெடிகள் மீட்பு

Posted by - February 9, 2020
  மட்டக்களப்பு வாழைச்சேனை வட்டுவான் வயல் பகுதியில் 5 மிதிவெடிகளை விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர் விசேட அதிரப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று (சனிக்கிழமை) மாலை குறித்த வயல் பகுதியில், விசேட அதிரடிப் படையினர்…
மேலும்

யாழ் மாவட்டத்தில் கடந்த வருடத்தில் நாய்க்கடிக்குள்ளானோர் எண்ணிக்கை

Posted by - February 9, 2020
  யாழ்.மாவட்டத்தில் கடந்த வருடம் 5010 பேர் நாய்கடிக்கு இலக்காகி உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.மஹிந்த சிந்தனையில் தெருநாய்களை அழிப்பது தடை செய்யப்பட்டதனால் தெருநாய்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இதன் அடிப்படையில் வளர்ப்பு நாய்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தற்போது தெரு…
மேலும்

நிலாவெளி பிரதேசத்தில் விபத்து : இருவருக்கு காயம்

Posted by - February 9, 2020
  திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதி சாம்பல்தீவு பகுதியில் முச்சக்கரவண்டி மற்றும் துவிச்சக்கர வண்டி மோதியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் துவிச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்றவர் சிகிச்சை பலனின்றி இன்று (09) அதிகாலை உயிரிழந்துள்ளதாக…
மேலும்

தாய்லாந்தில் வர்த்தக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடாத்திய இராணுவ சிப்பாய் சுட்டுக்கொலை

Posted by - February 9, 2020
தாய்லாந்தில் வர்த்தக வளாகமொன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திய இராணுவ சிப்பாய், பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. தாய்லாந்தின் நகோன்…
மேலும்

அதிகாரிகள் மீது பழிவாங்கல் நடவடிக்கை

Posted by - February 9, 2020
  மாவட்ட செயலர்கள் மீது பாய்ந்த அரசியல் பழிவாங் கல் நடவடிக்கை மீண்டும் 9 மாகாணங்களினதும் பிரதம செயலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது பாயவு ள்ளது. இலங்கையில் ஏப்பிரல் மாதம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து அரச…
மேலும்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்து

Posted by - February 9, 2020
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணியான “தமிழ் மக்கள் தேசிய கூட்டணி”புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று  ஞாயிற்றுக்கிழமை ரில்கோ விருந்தினர் விடுதியில் கைச்சாத்திடப்பட்டது. தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வடக்கு முன்னாள் முதலமைச்சருமான விக்கினேஸ்வரன் தலைமையில்…
மேலும்