மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதில் மாற்றம்

Posted by - October 18, 2022
மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்கான பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.…
Read More

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம்

Posted by - October 18, 2022
பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது சட்டமூலத்திற்கு ஆதரவாக 77 வாக்குகளும்,…
Read More

கோபா குழுவிலிருந்து சாணக்கியன் விலகல் – பிரதி சபாநாயகர் அறிவிப்பு

Posted by - October 18, 2022
அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) உறுப்பினர் பதவியில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  இராசமாணிக்கம் சாணக்கியன் …
Read More

நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உபகுழுவை நியமிக்க தீர்மானம்

Posted by - October 18, 2022
இலங்கையில் வாழும் பல்லின மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக மற்றும் வடக்குக் கிழக்கு மோதல்களின் பின்னர் மீள் குடியமர்த்தல், காணி மற்றும்…
Read More

தேசிய மக்கள் சபைக்கான செயலகத்தை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்

Posted by - October 18, 2022
பங்கேற்பு ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக ‘மக்கள் சபை முறைமையை’ நிறுவுவதற்காக ‘தேசிய மக்கள் சபைக்கான செயலகத்தை’ தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Read More

காணாமல்போன கடற்படை படகுடன் மீண்டும் தொடர்புஏற்படுத்தப்பட்டுள்ளது

Posted by - October 18, 2022
காணாமல்போன கடற்படை படகுடன் 30 நாட்களிற்கு பின்னர் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
Read More

மினுவாங்கொடை முக்கொலை : துப்பாக்கிதாரர்களுக்கு உதவியவர் கைது

Posted by - October 18, 2022
மினுவாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு துப்பாக்கி தாரர்களுக்கு மோட்டார் சைக்கிள் பெற்றுக் கொடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 25000 சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

Posted by - October 18, 2022
அநூராதபுரத்தில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் தீர்வை வரி செலுத்தப்படாமல் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 25,000 சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

அரச சொத்துக்கள் முகாமைத்துவத்திற்கான புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

Posted by - October 18, 2022
அரச சொத்துக்கள் முகாமைத்துவத்திற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு…
Read More

மக்கள் ஒன்றுகூடுவதற்கான உரிமையை உறுதி செய்ய வேண்டும் – ஐ.நா. அறிக்கையாளர்

Posted by - October 18, 2022
இலங்கையில் மக்கள் ஒன்றுகூடுவதற்கான உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரத்திற்கான விசேட அறிக்கையாளர் Clement Voule…
Read More