செங்கலடி பிரதேச சபை அமர்வை புறக்கணித்து போராட்டம்!

Posted by - December 18, 2020
மட்டக்களப்பு – ஏறாவூர்பற்று, செங்கலடி பிரதேசசபை அமர்வை புறக்கணித்து, உறுப்பினர்கள் சபை நடவடிக்கையில் கலந்துகொள்ளாது நேற்று (17) எதிர்ப்பு நடவடிக்கையில்…
Read More

யாழ். மானிப்பாயில் மூச்சுத்திணறி 8 மாத சிசு உயிரிழப்பு

Posted by - December 18, 2020
யாழ். மானிப்பாயில் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட 8 மாதக் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்தது. ஆண் குழந்தை…
Read More

வடக்கை ஆக்கிரமிக்கும் கொரோனா- சைவ மகா சபை முக்கிய வேண்டுகோள்!

Posted by - December 17, 2020
கொரோனா தொற்றாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அந்தந்தப் பிரதேச ஆலயங்களும் தன்னார்வலர்களும் உதவிக்கரம் நீட்டவேண்டும்…
Read More

யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று!

Posted by - December 17, 2020
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்…
Read More

பொத்துவில் பிரதேசத்தின் ஒரு பகுதி முடங்கியது

Posted by - December 17, 2020
அம்பாறை – பொத்துவில் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொத்துவில், அறுகம்பே பிரதேசத்ததை உள்ளடக்கிய பி-5…
Read More

கல்முனையில் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனம்

Posted by - December 17, 2020
கல்முனை செய்லான் வீதியிலிருந்து சின்னத்தம்பி வீதி வரை உள்ள பாதைகள் மற்றும் அனைத்து பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக மறு அறிவித்தல்…
Read More

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 20 வருடம் கடூழிய சிறைத்தண்டனை

Posted by - December 17, 2020
திருகோணமலை – கிண்ணியா பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை…
Read More

வடக்கிலுள்ள சந்தைகளுக்கு தற்காலிகப் பூட்டு

Posted by - December 17, 2020
வடமாகாணத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளையும் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் மறுஅறிவித்தல் வரை மூடுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்…
Read More