மூன்று கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் தமிழ்ப் பெண் உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - February 26, 2021
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்ப் பெண் ஒருவர் லண்டனில் இன்று சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.
Read More

தமிழாலயம் நூறன்பேர்க்கின் நிதிப்பங்களிப்பில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Posted by - February 25, 2021
பொருளாதார நெருக்கடி காரணமாக கற்றல் உபகரணங்களை பெறுவதில் இடர்பாடுகளை எதிர்நோக்கும் மாணவர்களின் கல்வித் தேவை கருதி தமிழாலயம்-நூறன்பேர்க் அமைப்பின் நிதி…
Read More

ஐ.நா முன்றலில் 3ம் நாளாக விடுதலை ஓர்மத்தோடு தொடரும் அறவழிப் போராட்டம்.

Posted by - February 24, 2021
தமிழின அழிப்பிற்கு சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி  (24.02.2021) 17ம்…
Read More

பிரித்தானியாவும் இந்தியாவும் தமிழர்களின் முதுகில் குத்தவில்லை முகத்தில் அறைந்துள்ளன?

Posted by - February 24, 2021
ஈழத்தமிழர் மீதான இன அழிப்புக்கான நீதியைப் பூச்சியப்படுத்தும் பணியை ஒபாமாவின் அமெரிக்காவுக்குப் பின்னர் பிரித்தானியா தத்தெடுத்திருக்கிறது என்பது தற்போது அறுதியும்…
Read More

ஐ.நா முன்றலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 15ம் நாள் அறவழிப்போராட்டமும், உணவுத்தவிர்ப்பு போராட்டமும்.

Posted by - February 22, 2021
22.02.2021 , தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை, தமிழீழமே எமது நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தி ஐ.நா முன்றலில்…
Read More

ஈருருளிப்பயணப் போராட்டம் ஈகைப்பேரொளி முருகாதசன் திடலினை (ஐ.நா முன்றலில் ) பெரும் எழுச்சியோடு வந்தடைந்தது.

Posted by - February 22, 2021
14வது நாளின் (21.02.2021) தமிழின அழிப்பிற்கு நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டமும் அவற்றினைத் தொடர்ந்து ஆரம்பமாகும் 7 நாள்…
Read More

13ம் நாளாக (20.02.2021) தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் ஜெனிவாவை அண்மிக்கிறது

Posted by - February 20, 2021
சென்ற 08.02.2021 திகதி அன்று Netherlands நாட்டில் Den Haag மாநகரில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ஆரம்பமான…
Read More

12ம் (19.02.2021) நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Bern, Switzerland பாராளுமன்றத்தினை வந்தடைந்தது.

Posted by - February 20, 2021
வாழ்வே போராட்டமாக மாறிய இனத்தின் விடுதலைக்காக எண்ணற்ற தியாகங்களை புரிந்த மாவீரர்களின் வழித்ததடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்து நிற்கின்றது எம்…
Read More