பொருளாதார நெருக்கடி காரணமாக கற்றல் உபகரணங்களை பெறுவதில் இடர்பாடுகளை எதிர்நோக்கும் மாணவர்களின் கல்வித் தேவை கருதி தமிழாலயம்-நூறன்பேர்க் அமைப்பின் நிதி அனுசரணையில் யாழ் சேரன் கல்வி பிரிவினரால் வேலனை, காரைநகர், சாவகச்சேரி, கொக்குவில் மற்றும் கரவெட்டி பிரதேசத்திற்குட்பட்ட 100 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
- Home
- முக்கிய செய்திகள்
- தமிழாலயம் நூறன்பேர்க்கின் நிதிப்பங்களிப்பில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025
























