தமிழாலயம் நூறன்பேர்க்கின் நிதிப்பங்களிப்பில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

847 0

பொருளாதார நெருக்கடி காரணமாக கற்றல் உபகரணங்களை பெறுவதில் இடர்பாடுகளை எதிர்நோக்கும் மாணவர்களின் கல்வித் தேவை கருதி தமிழாலயம்-நூறன்பேர்க் அமைப்பின் நிதி அனுசரணையில் யாழ் சேரன் கல்வி பிரிவினரால் வேலனை, காரைநகர், சாவகச்சேரி, கொக்குவில் மற்றும் கரவெட்டி பிரதேசத்திற்குட்பட்ட  100 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.