யேர்மனி ஸ்ருட்காட் மற்றும் முன்சன் நகரங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்கள்.

Posted by - March 20, 2021
இன்று 20.3.2021 சனிக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் இடம்பெற்றது. ஐ.நாடுகள் சபையின் 46 ஆவது கூட்டத்தொடரினில் மீண்டும்…
Read More

யேர்மனியில் நடைபெற்ற சர்வதேச அரசியல் கைதிகள் தின நிகழ்வுகள்.

Posted by - March 19, 2021
சுதந்திர விடுதலையை சுவாசிக்க வேண்டும் என்று போராடியதற்காகவே இன்று சிறைக்கம்பிகளுக்கு பின்பு சுவாசித்துக்கொண்டுடிருக்கும் உறவுகளுக்காக தொடர்ந்தும் போராடுவோம் – யேர்மனியில்…
Read More

நிதர்சனம் பரதன் மாரடைப்பால் லண்டனில் காலமானார்

Posted by - March 19, 2021
பல்கலைக்கழக காலத்திலிருந்து போராட்டச் செயற்பாடுகளில் ஈடுபட்டு 1983இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து புகைப்படக் கலைஞராக,  நிதர்சனம் தொலைக்காட்சி…
Read More

பிரிட்டனில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு சிறப்பு மேல்முறையீட்டு ஆணையம் உள்துறை அமைச்சகத்திற்கு அறிவித்துள்ளது.

Posted by - March 18, 2021
பிரிட்டனில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு சிறப்பு மேல்முறையீட்டு ஆணையம் உள்துறை அமைச்சகத்திற்கு அறிவித்துள்ளது.விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தடை…
Read More

பிரான்சு லாச்சப்பல் பகுதியில் கொட்டும் மழைக்கு மத்தியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடல்!

Posted by - March 18, 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான குறியீட்டுப் போராட்டத்தின் தொடர்ச்சியாக புலம்பெயர் தேசங்களிலும் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. இன்று…
Read More

மாணிக்கவாசகம் புனிதவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு.-தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - March 17, 2021
17.03.2021 மாணிக்கவாசகம் புனிதவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்குப்  பல்வேறு வழிகளிலும் அடைக்கலமும் ஆதரவும் தந்த  புனிதவதி அம்மா…
Read More

பிரான்சில் இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் 2ம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - March 16, 2021
பிரான்சில் 15.03.2019 அன்று திடீர் சுகயீனம் காரணமாக சாவடைந்த நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்க…
Read More

கடும் குளிர்,மழை,காற்றுடன் கூடிய காலநிலையிலும் யேர்மன் தலைநகரில் அம்பிகை அம்மாவுக்கான ஆதரவுப் போராட்டம்.

Posted by - March 14, 2021
கடும் குளிர், மழை, காற்றுடன் கூடிய காலநிலையிலும் யேர்மன் தலைநகரில் உணவுப்பூர்வமாக நடைபெற்ற அம்பிகை அம்மாவுக்கான ஆதரவு அடையாள உணவு…
Read More

நோர்வே நகரமத்தியில் அன்னை அம்பிகைக்கு ஆதரவாக எழுச்சிப் பாடலுடன் அணிதிரன்ட தமிழ் மக்கள்-14.3.2021- காணொளி

Posted by - March 14, 2021
நோர்வே நகரமத்தியில் அன்னை அம்பிகைக்கு ஆதரவாக எழுச்சிப் பாடலுடன் அணிதிரன்ட தமிழ் மக்கள்
Read More

அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யேர்மனி பேர்லின் மற்றும் டுசில்டோர்ப் நகரங்களில் போராட்டங்கள்.

Posted by - March 14, 2021
அறப்போராளி அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக்கோரியும் யேர்மன் தலைநகர் பேர்லின் மற்றும்…
Read More