யாழில் பாடசாலை ஆசிரியர் உட்பட 3 பேருக்கு கொரோனா!

Posted by - February 16, 2021
வடக்கு மாகாணத்தில் இன்றைய தினமும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் கேதீஸ்வரன்…
Read More

காரைநகரில் கடற்படைக்கு நாளை காணி சுவீகரிக்க அளவீடு

Posted by - February 16, 2021
காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் கடற்படைத் தளத்துக்கு காணி சுவீகரிப்பிற்கான அளவீட்டுப் பணிகள் நாளை இடம்பெறவுள்ளன. வலந்தலை, ஜே –…
Read More

சாணக்கியனுக்கு கல்முனை நீதிமன்றத்தினால் அழைப்பாணை

Posted by - February 16, 2021
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு கல்முனை நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான…
Read More

மத்திய சுகாதார அமைச்சினால் வடமாகாண வைத்தியசாலைகளுக்கு 50 மருத்துவ அதிகாரிகள் நியமனம்

Posted by - February 16, 2021
மத்திய சுகாதார அமைச்சினால் வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு 50 மருத்துவ அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More

8 வது நாளாக சத்தியாக்கிரகப் போராட்டம் – அரசியல்வாதிகள் அசமந்தமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிப்பு!

Posted by - February 16, 2021
வவுனியா, பூந்தோட்டம் சிறிநகர் கிராம மக்களினால் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 9 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக…
Read More

வெளிமாவட்ட பக்தர்களுக்கு தடை – திருக்கேதீஸ்வர நிர்வாகம்

Posted by - February 16, 2021
மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழாவின் போது வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தருகின்றவர்களை தவிர்த்து மன்னார் மாவட்டத்தில் உள்ள…
Read More

யாழில் சித்த மருத்துவத் துறை மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி!

Posted by - February 16, 2021
சித்த மருத்துவ பட்டதாரி மாணவர்களால் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வேலையின்மை பிரச்சினை தொடர்பாகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்து…
Read More

பரபரப்பான யாழ்.மாநகர சபை- மதுபானம் அருந்திவிட்டு சபை அமர்வில் கலந்துகொண்ட உறுப்பினர்?

Posted by - February 16, 2021
யாழ்.மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானன் மதுபானம் அருந்திவிட்டு சபை அமர்பில் கலந்து கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளாத…
Read More

வடக்கில் நேற்று அறுவருக்கு கொவிட்-19 தொற்று: வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

Posted by - February 16, 2021
வடக்கு மாகாணத்தில் நேற்றும் 6 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது.இவர்களில் ஒருவர் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைப்…
Read More

தமிழ் மக்களின் குடியிருப்புகளை அடாத்தாக பிடுங்கி எறிந்த சிங்களப் பொலிஸ்- பளையில் பதற்றம்

Posted by - February 16, 2021
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பளை கரந்தாய் கிராமத்தில் குடியேறிய தமிழ் குடும்பங்களின் குடியிருப்புக்களைசிங்களப் பொலிஸார்  பிடுங்கியேறிந்துள்ளனர்.…
Read More