ரணிலிடம் “மன்னார் சிவபூமி” நூலை கையளித்தார் மறவன்புலவு சச்சிதானந்தன்

Posted by - January 6, 2024
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்குள்ள மத தலைவர்களை சந்திக்கச் சென்றுள்ளார்.
Read More

வாகரையில் மினி சூறாவளி : 6 மீன்பிடி படகுகள், 3 படகு இயந்திரங்கள் சேதம்

Posted by - January 6, 2024
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (5) இரவு வீசிய மினி சூறாவளியால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள்…
Read More

பூநகரி பிரதேசத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

Posted by - January 6, 2024
வடமாகாணத்திற்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (05) பிற்பகல் பூநகரி பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.
Read More

பருத்தித்துறை பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கைகள்

Posted by - January 6, 2024
பருத்தித்துறை பகுதியில் நேற்று இரவு பொலிஸாரால் மோப்ப நாயின் உதவியுடன் விசேட போதைப்பொருள் ஒழிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
Read More

யாழில் இரவில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரை

Posted by - January 6, 2024
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று (05) இரவு இடம்பெற்றதாக…
Read More

3 பிரதான கல்வி கேந்திர நிலையங்களில் ஒன்றாக வடக்கு உருவாக்கப்படும்

Posted by - January 6, 2024
ஒரே திட்டத்தின் கீழ் அடுத்த 05 வருடங்களில் வட. மாகாணம் முழுமையான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லப்படுமென ஜனாதிபதி ரணில்…
Read More

நாட்டின் முன்னேற்றத்திற்காக வட மாகாணத்திலிருந்து பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முடியும்

Posted by - January 5, 2024
மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது. எனவே, அவற்றில் மத்திய…
Read More

எமது கோரிக்கையை மனிதாபிமான ரீதியில் கருத்திற் கொள்ள வேண்டும்

Posted by - January 5, 2024
ஜனாதிபதி  இம்முறையாவது எமது கோரிக்கையை மனிதாபிமான ரீதியில் கருத்திற் கொள்ள வேண்டும் என இந்து மாமன்றத்தின் உப தலைவர் செஞ்சொற்செல்வர்…
Read More

புதுக்குடியிருப்பு தோரவில் குளம் நிரம்பியதால் பல குடும்பங்கள் பாதிப்பு

Posted by - January 5, 2024
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட தேராவில் குளம் நீர் நிரம்பி காணப்படுவதால் குளத்தினை அண்டிய மக்கள் இன்றும் தண்ணீருக்கு மத்தியில் வாழ்ந்து…
Read More

மட்டக்களப்பில் வாகனங்கள் தீவிர சோதனை – 3 பேர் கைது

Posted by - January 5, 2024
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசேட அதிரடிப்படையுடன்  இணைந்து யுக்தி நடவடிக்கையின் கீழ் போதை பொருளை கடத்துபவர்களை தேடி நகருக்குள் உள்…
Read More