இந்நிலையில், அங்கு சென்ற ஜனாதிபதியை சிவசேனை அமைப்பின் தலைவரும் எழுத்தாளருமான மறவன்புலவு சச்சிதானந்தன் வரவேற்றார்.
ஜனாதிபதியை பொன்னாடை போர்த்தி வரவேற்ற சிவசேனையின் இலங்கை தலைவர் சச்சிதானந்தன் “மன்னார் சிவபூமி” என்ற நூலையும் கையளித்தார்.
இந்நிலையில், அங்கு சென்ற ஜனாதிபதியை சிவசேனை அமைப்பின் தலைவரும் எழுத்தாளருமான மறவன்புலவு சச்சிதானந்தன் வரவேற்றார்.
ஜனாதிபதியை பொன்னாடை போர்த்தி வரவேற்ற சிவசேனையின் இலங்கை தலைவர் சச்சிதானந்தன் “மன்னார் சிவபூமி” என்ற நூலையும் கையளித்தார்.