இலங்கை விடயத்தில் அரசியல் அணுகுமுறை வேண்டாம்

Posted by - March 9, 2021
“ஓக்லாண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் பெரிதும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றன. ஆனால் எமக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய…
Read More

யாழில் தொடரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்

Posted by - March 9, 2021
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் 10 நாளாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான…
Read More

இன்றும் 7உடல்கள் ஓட்டமாவடியில் நல்லடக்கம்

Posted by - March 9, 2021
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த மேலும் 7 பேருடைய ஜனாஸாக்கள் இன்று (09) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ…
Read More

யாழ்.நல்லூரில் விபத்து! மக்கள் வங்கி உதவி முகாமையாளர் உயிரிழப்பு!!

Posted by - March 9, 2021
யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மக்கள் வங்கியின் கன்னாதிட்டிக் கிளை உதவி முகாமையாளர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள்…
Read More

நாயாற்றுப்பாலத்தில் வாகன விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்

Posted by - March 9, 2021
முல்லைத்தீவு- நாயாற்றுப்பாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த மூவர்  வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று (திங்கட்கிழமை) மதியம், நாயாற்றுப்…
Read More

காரைநகர் சாலை பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

Posted by - March 9, 2021
காரைநகர் இ.போ.ச.சாலை பேருந்து சேவைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவில்லை. காரைநகர் சாலையில் பணியாற்றும் சாரதிகள் மூவர், நடத்துனர்கள் மூவர் மற்றும்…
Read More

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் இடம் பெற்ற கவனயீர்ப்பு பேரணி

Posted by - March 8, 2021
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக ரீதியில் பெண்கள் கொண்டிருக்கும் பொறுப்பு வாய்ந்த பங்களிப்பை வெளிப்படுத்தும் முகமாக மன்னார் மாவட்ட…
Read More

ஒன்றிணைந்து போராட வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்-வவுனியாவில் தொடர் போராட்டம்

Posted by - March 8, 2021
மக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு அனைத்து தாய்மார்களும் ஒன்றினைந்து போராடவேண்டிய தேவை ஏற்ப்பட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…
Read More