எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்து பி.கே.ஆறுமுக பாண்டியன் நீக்கம்: ஜெ.தீபா

Posted by - November 22, 2017
 பி.கே.ஆறுமுக பாண்டியனை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்தும், பேரவையின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்தும் நீக்கப்படுகிறார் என ஜெ.தீபா…
Read More

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் ரூ.3500 கோடி வளர்ச்சி திட்டங்கள் பாதிப்பு

Posted by - November 22, 2017
உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் ரூ.3500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக…
Read More

மீனவர்கள் படகில் கண்டெடுக்கப்பட்டது கடலோர காவல்படையின் குண்டு

Posted by - November 22, 2017
துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட மீனவர்களின் படகில் கண்டெடுக்கப்பட்ட குண்டு கடலோர காவல்படையினர் பயன்படுத்துவது தான் என கமாண்டர் ராமா ராவ்…
Read More

இரு அணிகளின் மனமும் இணைந்தே செயல்படுகிறது: மைத்ரேயன் புகாருக்கு பொன்னையன் மறுப்பு

Posted by - November 22, 2017
அ.தி.மு.க. அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என கூறுவது தவறு. இரு அணிகளும் மனமாற, உளமாற இணைந்தே செயல்பட்டு வருகிறது…
Read More

மனங்கள் இணையவில்லை என்பது சொந்த கருத்தா? தம்பிதுரைக்கு மைத்ரேயன் பதில்

Posted by - November 22, 2017
அ.தி.மு.க. அணிகள் இணைந்தும் மனங்கள் இணையவில்லை என்பது தனிப்பட்ட கருத்து என்று கூறிய தம்பிதுரைக்கு மைத்ரேயன் பதில் அளித்துள்ளார்.
Read More

உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு – மதுரை பொதுக்கூட்டம்

Posted by - November 21, 2017
மதுரை பழங்காநத்தத்தில் நவம்பர் 19 ஞாயிறு மாலை “உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு” என்ற பெயரில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்…
Read More

மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க வந்த அனைத்து தலைவர்களையும் விசாரிக்க வேண்டும்- தீபாவின் கணவர்

Posted by - November 21, 2017
ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்க வந்த முக்கிய தலைவர்களை விசாரிக்க வேண்டும் எனக் கோரி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபாவின்…
Read More

காந்தியின் படைப்புகள் அனைத்தும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்

Posted by - November 21, 2017
காந்தியின் படைப்புகள் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார். காந்தி கல்வி நிலையம் சார்பில் தமிழகம்…
Read More

தகுதி நீக்க வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள்: விசாரணையை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்

Posted by - November 21, 2017
தகுதிநீக்கம், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான 7 வழக்குகள் மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
Read More

சசிகலா சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - November 21, 2017
சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினரின் சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
Read More