சுவிசில் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!

Posted by - June 1, 2021
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட…
Read More

ஜேர்மனியின் நாடுகடத்தல் செயற்பாட்டுக்கான அறிவுறுத்தல்.

Posted by - June 1, 2021
ஊடகத்துறை ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி அன்பான உறவுகளே…! வணக்கம்! இன்றைய COVID-19 பெருந்தொற்றுக் காலப்பகுதியில் உலகமே முடங்கிப் போய் இயங்கு நிலையற்று இருக்கும் நிலையில், ஜேர்மனிய அரசு புலம்பெயர்ந்து வந்து ஜேர்மனியில் வாழும் ஈழத்தமிழர்களாகிய …
Read More

மெய்நிகர் நூலகம் (இணையவழி) திறப்புவிழா (யாழ் பொதுநூலகத்தின் 40ஆம் ஆண்டு நினைவின் வலியோடு)

Posted by - May 31, 2021
செய்தி வெளியீடு மெய்நிகர் நூலகம் (இணையவழி) திறப்புவிழா (யாழ் பொதுநூலகத்தின் 40ஆம் ஆண்டு நினைவின் வலியோடு) உலகப்பரப்பில், புலம்பெயர்ந்து வாழும்…
Read More

கனடா அரசாங்கத்தின் சிறந்த பணியாளர்கள் பிரிவுகளில் முதலிடத்தை பெற்ற தமிழர்

Posted by - May 31, 2021
கனடிய அரசாங்கத்தின் மூன்று சிறந்த பணியாளர்கள் பிரிவுகளில் முதலிடத்தை தமிழரான கௌதமன் குருசாமி பெற்றுள்ளார்.
Read More

யாழ் நூலக எரிப்பின் 40 ஆம் ஆண்டு நினைவுவேந்தலை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் நடைபெற்ற கண்காட்சி

Posted by - May 30, 2021
தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 40 ஆண்டுகள் அண்மித்து நிற்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும்…
Read More

கனடா நாட்டில் “The Unbreakable Woman” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட ஈழப் பெண்

Posted by - May 21, 2021
கனடா நாட்டின் Canadian Occupational Safety சஞ்சிகையினால் நடத்தப்பட்ட “நாடு தழுவிய ஆளுமைமிக்கவர்களுக்கான” போட்டித் தேர்வில் “The Unbreakable Woman”…
Read More

பிரான்சு கிளிச்சி,மற்றும் செவ்ரோன் நகரங்களில் மே 18 தமிழினப் படுகொலை நினைவேந்தல்.

Posted by - May 20, 2021
பிரான்சில் நேற்று 18.05.2021 காலை 11.00மணிக்கு கிளிச்சி என்னும் இடத்தில் பிரான்சு பட்டினிக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர்கள் மூதூரில் 2006…
Read More

மாவீரர் நினைவுத் தூபியிலும் 18.5.2021 தமிழின அழிப்பு நினைவு நாள் நினைவு கூரப்பட்டது.

Posted by - May 19, 2021
யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபி முன்பாகவும் தமிழின அழிப்புக்குள்ளான மக்களுக்கான நினைவு கூரல் நடைபெற்றது. இந்…
Read More

தமிழின அழிப்பின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் யேர்மனி முன்சன் நகரில் நினைவு கூரப்பட்டது -2021

Posted by - May 19, 2021
முள்ளிவாய்க்கால் உச்சக் கட்டத் தமிழினப் படுகொலையின் வலி சுமந்த நினைவு நாள் முன்சன் நகரில் 18.05.2021 செவ்வாய்க்கிழமை நினைவு கூரப்பட்டது.…
Read More