மாவீரர் நினைவுத் தூபியிலும் 18.5.2021 தமிழின அழிப்பு நினைவு நாள் நினைவு கூரப்பட்டது.

580 0

யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபி முன்பாகவும் தமிழின அழிப்புக்குள்ளான மக்களுக்கான நினைவு கூரல் நடைபெற்றது. இந் நிகழ்வில் எசன் நகர மக்களுடன் அயல் நகர மக்களும் இணைந்து தமது சுடர்,மலர் வணக்கத்தைச் செலுத்தினர்.