யாழில் அதிகரிக்கும் கொரோனா; பொதுமக்கள் அலட்சியம் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

Posted by - May 20, 2021
யாழில் கொரோனா தொற்று ; வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது ஆனால் பொதுமக்கள் அலட்சியமாக செயற்படுவதை காண முடிவதாக…
Read More

யாழ்.ஆணைக்கோட்டையில் அதிசயக் கிணறு

Posted by - May 20, 2021
இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாடானது தென்னிந்தியாவிலிருந்து மட்டுமல்லாது தென்கிழக்காசியாவிலிருந்தும் பரவியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கி.மு. 1000 ஆண்டுகள் தொடக்கம் கி. பி.…
Read More

வடக்கில் நேற்று(19) மட்டும் 137 பேருக்கு கோவிட் தொற்று

Posted by - May 20, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 69 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்றுள்ளமை இன்று (19)…
Read More

எரியூட்டப்பட்டு நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Posted by - May 20, 2021
எரியூட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் மயிலங்காடு வைரவர் ஆலயத்துக்கு பின்பாக…
Read More

வவுனியாவில் தாலிக்கொடி அறுப்பு சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் இருவர் கைது

Posted by - May 19, 2021
வவுனியாவில் பெண்ணின் தாலிக்கொடி அறுப்பு சம்பவம் தொடர்பில் இருவரைக் குற்றத்தடுப்புபிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (19.05) காலை இடம்பெற்ற…
Read More

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 கைதிகளுக்கு கொரோனா

Posted by - May 19, 2021
மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஒரே நாளில் கைதிகள் 44 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார…
Read More

வலயக் கல்விப்பணிப்பாளர் மீது தாக்குதல்

Posted by - May 19, 2021
கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் இன்று…
Read More

முல்லைத்தீவில் கத்திக்குத்துக்கு இலக்கான 25 வயதுடைய இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!

Posted by - May 19, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு! – துரைராசா ரவிகரன் அஞ்சலி

Posted by - May 19, 2021
முள்ளிவாய்க்கால் தமிழினப்பேரவலத்தின் 12ம் ஆண்டு நினைவு நாளான நேற்று, வடகிழக்கு தாயகப் பரப்பிலுள்ள தமிழர்களாலும், புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழர்களாலும் நினைவேந்தல்…
Read More