எங்களின் ஆராய்ச்சி கப்பலிற்கு தடை விதித்துவிட்டு ஜேர்மனியின் கப்பலிற்கு அனுமதி வழங்குவதா?

Posted by - March 20, 2024
வெளிநாட்டு ஆராய்ச்சிக்கப்பல்களிற்கு இலங்கை  ஒரு வருட தடையை விதித்துள்ள நிலையில் ஜேர்மனியை சேர்ந்த ஆராய்ச்சி கப்பல் கொழும்பு துறைதுகத்திற்கு வருவதற்கு…
Read More

கோப் குழுவின் தலைவர் ரோஹித்தவுக்கு கடும் எதிர்ப்பு

Posted by - March 20, 2024
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழுவின் (கோப்) தலைவராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமைக்கு…
Read More

டென்மார்க்கிலுள்ள மாலதி தமிழ்க் கலைக்கூடங்கள் இணைந்து நடாத்திய கலைநிகழ்வு

Posted by - March 19, 2024
16.03.2024 அன்று அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் மிகவும் சிறப்பாக Herning நகரில் நடைபெற்றது. இக் கலைநிகழ்வானது வழமையான நிகழ்வுகளான பொதுச்சுடரேற்றல்,…
Read More

கனடாவுடன் முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ள ஜேர்மனி

Posted by - March 19, 2024
தனது எரிவாயுத் தேவைகளுக்காக பெரிதும் ரஷ்யாவை நம்பியிருந்தது ஜேர்மனி. ஆனால், உக்ரைன் போரைத் தொடர்ந்து, ஜேர்மனியைக் கைவிட்டது ரஷ்யா.
Read More

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம்

Posted by - March 19, 2024
இந்திய கடற்தொழிலாளர்களின்  அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (19) உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
Read More

வெடுக்குநாறி வழக்கில் சந்தேகநபர்கள் அனைவரும் விடுவிப்பு!

Posted by - March 19, 2024
தொடர் போராட்டங்கள் #வெற்றி! வெடுக்குநாறி வழக்கில் சந்தேகநபர்கள் அனைவரும் விடுவிப்பு! நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும்!
Read More

ஜேர்மன் பள்ளிகள் பிள்ளைகளை போருக்குத் தயாராக்கவேண்டும்

Posted by - March 18, 2024
ஜேர்மன் பள்ளிகள், மாணவர்களை, போர், பெருந்தொற்று, இயற்கைப் பேரழிவுகள் போன்ற நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ள தயாராக்கவேண்டும் என ஜேர்மன் கல்வித்துறை…
Read More

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய இருவர் அனுப்பப்பட்டுள்ளனர்

Posted by - March 18, 2024
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், இவ்விவகாரம் தொடர்பில் வவுனியா…
Read More

கல்விக்கு கரம்கொடுக்கும் லிவகூசன் நகரில் நடைபெற்ற அகரம் கலைநிகழ்வு.

Posted by - March 18, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் எனும்செயற்பாட்டின் கீழ் இன்று (18.03.2024) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள 40 ஆம் குளனி, தாந்தா போன்ற…
Read More

சிறைச்சாலைகளிலும் பொலிஸாராலும் நீதிக்கு புறம்பான கொலைகள் : ஜெனீவாவிற்கு அறிக்கை

Posted by - March 18, 2024
கைதிகளின் உரிமைகளுக்காக வாதிடும் இலங்கையின் முன்னணி அமைப்பு ஒன்று, இலங்கை பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கொலைகள்…
Read More