கல்விக்கு கரம்கொடுக்கும் லிவகூசன் நகரில் நடைபெற்ற அகரம் கலைநிகழ்வு.

108 0

கல்விக்கு கரம்கொடுப்போம் எனும்செயற்பாட்டின் கீழ் இன்று (18.03.2024) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள 40 ஆம் குளனி, தாந்தா போன்ற கிராமங்களைச்சேர்ந்த 50 மாணவர்களுக்கு யேர்மனி லிவகூசன் நகரில் நடைபெற்ற கலைநிகழ்வின் மூலமாக பெறப்பட்ட நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.