தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள்ளேயே முதலில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்- சுரேஷ்

Posted by - July 11, 2021
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலேயே தான் முதலில் ஒருங்கிணைந்து செயற்படுவது குறித்து ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.…
Read More

இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது ஒரு ஜனநாயக படுகொலை – சுகாஸ்

Posted by - July 11, 2021
இலங்கை ஆசிரியர் சங்கத்தினுடைய செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது ஒரு ஜனநாயக படுகொலை என்பதோடு இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி…
Read More

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உயிரப்பு

Posted by - July 11, 2021
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய…
Read More

அராஜகமான முறையில் செயற்படுகிறது அரசாங்கம்

Posted by - July 10, 2021
அராஜகமான முறையில் அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது இதனை தழிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது என ; கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

குப்பை மேட்டில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு

Posted by - July 10, 2021
மட்டக்களப்பு காத்தான்குடி டீன் வீதியில் குப்பைகள் கொட்டப்படும் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றை நேற்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

பருத்தித்துறையில் ஒரு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

Posted by - July 10, 2021
பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஜே 401 பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு வீதியை தனிமை படுத்துமாறு சுகாதார பிரிவினரால் சிபாரிசு…
Read More

மட்டக்களப்பில் மேலும் 7 பேருக்கு கொரோனா!

Posted by - July 10, 2021
மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 7பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 16 தினங்களாக…
Read More

யாழில் கவனயீர்ப்பு போராட்டம் !

Posted by - July 10, 2021
பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச…
Read More

யாழில் பாடசாலை உத்தியோகத்தர்கள் 5,957 பேருக்கு முதலாவது டோஸ்!

Posted by - July 10, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்கள் 5 ஆயிரத்து 957 பேருக்கு கொரோனாத் தடுப்பூசியின் முதலாவது…
Read More