வாட்ஸ் ஆப்பிற்கு நிகரான செயலியை உருவாக்கிய 15 வயதேயான யாழ். மாணவன்!

Posted by - June 30, 2021
வாட்ஸ் ஆப்பிற்கு நிகரான எம்எஸ்குயேட்(mSQUAD) எனும் புதிய செயலியை உருவாக்கி யாழ். மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
Read More

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக மீட்கப்படும் வெடிபொருட்கள்!

Posted by - June 30, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக நாளாந்தம் வெடிபொருட்கள் மீட்கப்படுவதும் வெடிப்பு சம்பவங்களும் பதிவாகி வருகிறது. அந்த வகையில் நேற்றைய முன்தினம்…
Read More

வவுனியாவில் அரச உத்தியோகத்தர்களின் இடமாற்றத்தில் இனவாதமா?

Posted by - June 30, 2021
வவுனியா மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலக மட்டத்தில் இடமாற்றம் இடம்பெற்று வரும் நிலையில் வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் பணி…
Read More

யாழ்.மாவட்டத்தில் 28 பேர் உட்பட வடக்கில் 34 பேருக்குத் தொற்று!

Posted by - June 30, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 34 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும்…
Read More

கல்முனை மாநகர சபையின் சுகாதார ஊழியர்களுக்குத் தொற்று

Posted by - June 29, 2021
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கல்முனை மாநகர சபையின் 29 சுகாதார ஊழியர்கள் உட்பட பெருந்தொகையானோர் கடமைக்கு சமூகமளிக்க முடியாத…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 9 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

Posted by - June 29, 2021
மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 கிராம சேவகர் பிரிவும் கோறளைப்பற்று மத்தியில் ஒரு பிரிவு உட்பட…
Read More

யாழில் 58 பேருக்கு கொவிட் தொற்று; வடக்கில் 4 பேர் பலி

Posted by - June 29, 2021
யாழ். மாவட்டத்தில் நேற்று 58 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன்,…
Read More