முல்லைத்தீவு வைத்தியசாலையில் முதல்முறையாக முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

Posted by - July 15, 2021
முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை வரலாற்றில் முதல் முறையாக கடந்த 12 ஆம்…
Read More

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி!

Posted by - July 15, 2021
கிளிநொச்சி – பளை – முல்லையடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகினார். வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம்…
Read More

நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைக்கு அனுமதி பெறவில்லை

Posted by - July 15, 2021
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைக்கு எந்தவிதமான அனுமதியும் பிரதேச சபையிடப் பெறப்படவில்லை என நல்லூர்…
Read More

மன்னாரில் தொடர்ச்சியாக சிற்றாலயங்கள் மீது தாக்குதல்

Posted by - July 15, 2021
மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள மூன்று இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது நேற்று புதன் கிழமை அதிகாலை…
Read More

பருத்தித்துறையில் 51 பேர் உட்பட வடக்கில் 103 கொவிட் தொற்றாளர்கள்

Posted by - July 15, 2021
பருத்தித்துறையில் 51 பேர் உட்பட யாழ். மாவட்டத்தில் 91 பேருடன், வடக்கில் 103 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
Read More

யாழில் மேலும் ஒரு பகுதி முடக்கம்!

Posted by - July 15, 2021
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களில் 48 பேருக்கு கொரோனா…
Read More

முல்லைத்தீவில் வெற்றிகரமான முழங்கால் மூட்டு மாற்று சத்திரசிகிச்சை!

Posted by - July 15, 2021
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முதல் முறையாக முழங்கால் மூட்டு மாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சத்திரசிகிச்சை நேற்று(13) முல்லைத்தீவு…
Read More

வெடிகுண்டு கண்டுபிடிப்பு

Posted by - July 15, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணைப்பாலை பகுதியில் வெடிக்காத நிலையில் நிலத்தில் புதையுண்ட பாரிய வெடிகுண்டு ஒன்று…
Read More

கரைச்சி பிரதேச சபை பெண் உறுப்பினர் ரி.ஐ.டி. விசாரணைக்கு இன்று அழைப்பு

Posted by - July 15, 2021
கரைச்சி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான திருமதி விக்ரர் சாந்தி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.…
Read More

யாழில் பாடசாலை சார்ந்த 72 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி

Posted by - July 15, 2021
ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசாரா ஊழியர்கள் என யாழில் 72 சதவீதமானவர்களுக்கு கொரோனாவுக்கான சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ் மாவட்டத்தில்…
Read More