முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆலய திருவிழாக்கள் நடத்த முற்றாக தடை

Posted by - August 15, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் பிரதேச மக்களுக்கான கோவிட்  சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்தல் தொடர்பான அறிவித்தலை…
Read More

நவீன இறால் பண்ணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - August 15, 2021
யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் அமைக்கப்படவுள்ள நவீன இறால் பண்ணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையதினம் (14.08.2021) கவனயீர்ப்பு போராட்டம்…
Read More

யாழ். இராசாவின் தோட்டம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

Posted by - August 15, 2021
யாழ். இராசாவின் தோட்டம் பகுதியில் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் நேற்றைய தினம்  மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இராசாவின் தோட்டம் பகுதியில்…
Read More

வேறு வருத்தங்கள் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசியைப் பெறவேண்டும்- வைத்திய நிபுணர் தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா

Posted by - August 14, 2021
சிலர் வேறு வேறு வருத்தங்கள் இருக்கின்றது என கூறி தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் அவ்வாறானவர்கள் தான் கட்டாயம்…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தீர்மானம்!

Posted by - August 14, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு…
Read More

செஞ்சோலை படுகொலை-சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி!

Posted by - August 14, 2021
செஞ்சோலை படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி…
Read More

செஞ்சோலை படுகொலை- புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் அஞ்சலி

Posted by - August 14, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் சிறிலங்கா விமானப்படை நடாத்திய தாக்குதலில் 61 பேர்…
Read More

செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - August 14, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் சிறிலங்கா விமானப்படை நடாத்திய தாக்குதலில் 61 பேர்…
Read More

மட்டக்களப்பு- காராமுனையில் சட்டவிரோத காடழிப்பும், நில ஆக்கிரமிப்பும்!

Posted by - August 14, 2021
மட்டக்களப்பு- காராமுனை பகுதியில் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தப் பகுதியின் வனத்தில் மரங்களை வெட்டி…
Read More

வடக்கில் இதுவரை 657,547 பேருக்கு தடுப்பூசி

Posted by - August 14, 2021
வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்றும் (13) இடம்பெற்றுள்ளது இத்திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது…
Read More